நான் பார்வதி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் உல்லாசத்திற்கு அழைத்தார்! கேரளாவில் புயலை கிளப்பிய ஸ்வப்னா சுரேஷின் புத்தகம்….
https://patrikai.com/i-was-the-parvathy-of-sivasankar-sivasankar-tied-the-knot-at-a-chennai-temple-reveals-swapnas-autobiography/ via @[email protected]
நான் பார்வதி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் உல்லாசத்திற்கு அழைத்தார்! கேரளாவில் புயலை கிளப்பிய ஸ்வப்னா சுரேஷின் புத்தகம்….
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் அதிர்வலைகளை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் எழுதிய, நான் பார்வதி சிவசங்கர் என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், அவர் கூறியுள்ள குற்றச் சாட்டுக்கள், கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு ஆட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. "நான் சிவசங்கரின் 'பார்வதி'," என்று அவர் தனது சுயசரிதையான 'சத்தியுடே பத்மவியூஹம்' என்ற தலைப்பில், கரண்ட் புக்ஸ், நிறுவனத்தின்...