
வேதா நிலையம் விவகாரம்: அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…
சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடையாக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லை அரசுடமையாக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. தொடர்ந்து, அதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 68 கோடியை தமிழக அரசு...
www.patrikai.com
ஜெயலலிதா நினைவு இல்லத்தை மக்கள் பார்வையிட தடை நீட்டிப்பு! உயர்நீதி மன்றம்…
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜெ.மறைவைத்தொடர்ந்து, அவருக்கு சொந்தமான போயஸ்கார்டன் இல்லம், நினைவு இல்லமாக தமிழக அரசு அறிவித்து. அதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியது. இதைத்தொடர்ந்து ,கடந்த மாதம், போயஸ் தோட்ட இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக், தீபா ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஜெ.வின் போயஸ்தோட்ட பங்களா நினைவில்லமாக மாற்றும் பணிகள் தீவிரம்… 24அதிகாரிகள் சுறுசுறுப்பு…
சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. 24 அதிகாரிகள் கொண்ட தீவிரமாக பணியாற்றி வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து, ரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
வேதா இல்லம் அரசுடமை எதிர்த்து தீபா வழக்கு! 12ஆம் தேதி விசாரணை
சென்னை: தமிழக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை, தமிழக அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து, ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு வரும் 12 ம்ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில்உள்ள வேதா இல்லம், நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதனைத் தொடர்ந்து, . நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
அரசுடைமையானது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம்… தமிழக அரசு
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடன வேதா நிலையம் அரசுடைமையானது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம், வேதா இல்லம் அதிகாரப்பூர்வமாக அரசுடைமையாக்கப்பட்டு உள்ளது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் உள்ளது. அவரது மறைவுக்கு பிறகு, 'வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்று வதாக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, அந்த வீட்டிற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஜெ. போயஸ்கார்டன் வீட்டை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு… இருநீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்…
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை தமிழகஅரசு கையகப்படுத்துவதை எதிர்த்து ஜெ.தீபக் தொடர்ந்த வழக்குஇரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்வதாக உயர்நிதிமன்றம் அறிவித்து உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது வேதா இல்லம், நினைவில்லம் ஆக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டது. இதற்கிடையில், ஜெயலலிதாவின் சட்டப்படி வாரிசுகள் அவரின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா என்று உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது. இந்த...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஜெ. போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபக் வழக்கு…
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது வேதா இல்லம், நினைவில்லம் ஆக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டது. இதற்கிடையில், ஜெயலலிதாவின் வாரிசு தாங்கள்தான் என்று அறிவிக்கக்கோரி, அவரின் அண்ணன் மகன் ஜெ.தீபக்கும், மகளான தீபாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தைக் கையகப்படுத்திய தமிழக அரசு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றத் தமிழக அரசு கையகப்படுத்தி உள்ளது.
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon