ஜெ. போயஸ்கார்டன் வீட்டை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு… இருநீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்… https://www.patrikai.com/jayalalitha-poes-garden-house-acquisition-case-changed-to-two-judges-session/ @[email protected] #AIADMK @[email protected] #poesgarden #madrashighcourt #Changed #twojudgesession
ஜெ. போயஸ்கார்டன் வீட்டை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு… இருநீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்…
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை தமிழகஅரசு கையகப்படுத்துவதை எதிர்த்து ஜெ.தீபக் தொடர்ந்த வழக்குஇரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்வதாக உயர்நிதிமன்றம் அறிவித்து உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது வேதா இல்லம், நினைவில்லம் ஆக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டது. இதற்கிடையில், ஜெயலலிதாவின் சட்டப்படி வாரிசுகள் அவரின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா என்று உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது. இந்த...