
வேதா இல்லம் அரசுடமை எதிர்த்து தீபா வழக்கு! 12ஆம் தேதி விசாரணை
சென்னை: தமிழக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை, தமிழக அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து, ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு வரும் 12 ம்ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில்உள்ள வேதா இல்லம், நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதனைத் தொடர்ந்து, . நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
அரசுடைமையானது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம்… தமிழக அரசு
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடன வேதா நிலையம் அரசுடைமையானது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம், வேதா இல்லம் அதிகாரப்பூர்வமாக அரசுடைமையாக்கப்பட்டு உள்ளது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் உள்ளது. அவரது மறைவுக்கு பிறகு, 'வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்று வதாக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, அந்த வீட்டிற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சென்னை: ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டை அரசு நினைவ
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிப்பு
#jayalalitha #vedanilayam #BreakingNews
விரைவில் ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாகும் : அமைச்சர் அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு விரைவில் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனத் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon