
ஜெ.வின் போயஸ்தோட்ட பங்களா நினைவில்லமாக மாற்றும் பணிகள் தீவிரம்… 24அதிகாரிகள் சுறுசுறுப்பு…
சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. 24 அதிகாரிகள் கொண்ட தீவிரமாக பணியாற்றி வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து, ரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
அரசுடைமையானது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம்… தமிழக அரசு
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடன வேதா நிலையம் அரசுடைமையானது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம், வேதா இல்லம் அதிகாரப்பூர்வமாக அரசுடைமையாக்கப்பட்டு உள்ளது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் உள்ளது. அவரது மறைவுக்கு பிறகு, 'வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்று வதாக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, அந்த வீட்டிற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonவிரைவில் ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாகும் : அமைச்சர் அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு விரைவில் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனத் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon