
ஓ.பி.எஸ்-ன் செயல்பாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: ஓ.பி.எஸ்-ன் செயல்பாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உசிலம்பட்டி ஐயப்பன் ஓபிஎஸ்-ஐ சந்தித்தது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது. எம்.ஜி.ஆர் தொண்டர்களை நம்பி மட்டுமே கட்சியை தொடங்கினார் எம்.எல்.ஏ ஒருவர் ஓ பி எஸ் அணிக்கு தாவுவதால் ஒரு பின்னடைவும் இல்லை. பணம் பாதாளம் வரை பாயும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தர்மயுத்தம் தொடங்கி விட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமே...
www.patrikai.com
அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை…
சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்த நிலையில், அவர் விசாரிக்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், ஓபிஎஸ் மன்னிப்பு கோரியதைத்...
www.patrikai.com
ஓ.பி.எஸ். திமுகவிற்கு வந்தால் அரவணைக்க தயாராக உள்ளோம்! அமைச்சர் மூர்த்தி அழைப்பு…
மதுரை: ஓ.பன்னீர்செல்வம் உள்பட மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அரவணைக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக என்பது பாரம்பரிய இயக்கம் , அது ஆலமரத்தை போன்று வளர்ந்து கொண்டே இருக்கும் . இந்தியாவிலேயே திமுகவோடு ஒப்பிட மாற்றுக்கட்சி என்பது இல்லை என கூறினார். தொடர்ந்து, அவரிடம் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஓரங்கட்டுப்பட்டு உள்ளது குறித்து செய்தியாளர்கள்...
www.patrikai.com
அஇஅதிமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை…
அஇஅதிமுக-வில் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 250 செயற்குழு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை காலை 9 மணிக்கு நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் இன்றே சென்னை வர துவங்கி உள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை...
www.patrikai.com
அஇஅதிமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை…
அஇஅதிமுக-வில் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 250 செயற்குழு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை காலை 9 மணிக்கு நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் இன்றே சென்னை வர துவங்கி உள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை...
www.patrikai.com
அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு -டயர் பஞ்சர் – வெளியேறினார் ஓபிஎஸ்…
சென்னை: ஜூலை 11ந்தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்ததைத் தொடர்ந்து, ஒபிஎஸ் கோபமாக மேடையில் இருந்து கிழே இறங்கி வெளியேறினார். அப்போது அவர்மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இது பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் வந்த வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம், ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என கூறினார். அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம், அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில்,...
www.patrikai.com
அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு -டயர் பஞ்சர் – வெளியேறினார் ஓபிஎஸ்…
சென்னை: ஜூலை 11ந்தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்ததைத் தொடர்ந்து, ஒபிஎஸ் கோபமாக மேடையில் இருந்து கிழே இறங்கி வெளியேறினார். அப்போது அவர்மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இது பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் வந்த வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம், ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என கூறினார். அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம், அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில்,...
www.patrikai.com
எதிர்க்கட்சி தலைவராகப் போவது யார்? இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!
சென்னை: அதிமுக எம்எல்எக்கள் கூட்டம் இன்று அதிமுக தலைமையகமான ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராவார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆனால், அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓபிஎஸ்-க்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இது தொடர்பாக் நடந்த ...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonதமிழ் இருக்கைக்காக ஹூஸ்ட்ன் பல்கலைக்கழகத்திற்கு சொந்த நிதியை அறிவித்த துணை முதல்வர்! - Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News
Quick Shareஅமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின்...
Updatenews360.com | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News