
எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி: சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்..!
சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பிடுங்கவும் எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் பைலாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஓபிஎஸ் கட்சி மற்றும் பதவிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இதையடுத்து, அதிமுகவின் பொருளாளர் பதவியில் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனைதொடர்ந்து, ஈபிஎஸ் நேற்று சட்டமன்ற...
www.patrikai.com
அஇஅதிமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை…
அஇஅதிமுக-வில் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 250 செயற்குழு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை காலை 9 மணிக்கு நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் இன்றே சென்னை வர துவங்கி உள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை...
www.patrikai.com
அஇஅதிமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை…
அஇஅதிமுக-வில் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 250 செயற்குழு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை காலை 9 மணிக்கு நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் இன்றே சென்னை வர துவங்கி உள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை...
www.patrikai.com
நாளைமறுதினம் அதிமுக பொதுக்குழு கூடுமா? காலை 9மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதி மன்றம் அறிவிப்பு…
சென்னை: அதிமுக பொதுக்குழு நாளை மறுதினம் (திங்கட்கிழமை- 11 ஆம் தேதி அன்று காலை 9. 15மணிக்கு தொடங்கப்பட இருக்கும் நிலையில், காலை 9மணிக்கு பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை இரவோடு இரவாக விசாரித்து தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், இந்த முறை, சர்ச்சைக்குரிய வகையில், பொதுக்குழு கூட இருக்கும நேரத்தில் தீர்ப்பு...
www.patrikai.com
ஆன்லைனில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் எப்படி கலந்துகொள்வது? பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சமூக வலைதள பயிற்சி
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை ஏற்பட்டால், பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிமுக பொதுக்குழு உறுப்பினருக்கு சமூக வலைதள பயிற்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு வரும் 11ந்தேதி கூடுவது உறுதியாகி உள்ளது. இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகி வருகிறது. இதை தடுக்க ஓபிஎஸ் தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை...
www.patrikai.com
பொதுக்குழுவுக்கு தடை இல்லை – இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்
டெல்லி: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு கூட தடை விதிக்க மறுத்து விட்டது. அத்துடன், இபிஎஸ் மீது ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கு சாதகமாகவே அமைந்துளளது. இது ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது....
www.patrikai.com
பொதுக்குழுவுக்கு தடை இல்லை – இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்
டெல்லி: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு கூட தடை விதிக்க மறுத்து விட்டது. அத்துடன், இபிஎஸ் மீது ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கு சாதகமாகவே அமைந்துளளது. இது ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது....
www.patrikai.com
அ.தி.மு.க. கலவரத்தை படம்பிடித்தவருக்கு நேர்ந்த கதி | Sr Journalist Durai Exclusive Interview
YouTube
பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு!
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருதுராஜ் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். வரும் 11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மனு அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ...
www.patrikai.com