
சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!
சென்னை: சென்னையில் நாளை 2 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் 47,77,906 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 3,43,738 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மற்றவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக...
www.patrikai.com
தமிழ்நாட்டில் இனி வாரம் இரு முறை தடுப்பூசி முகாம்! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இனி வாரம் இரு முறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, தினமும் 8லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவை முற்றிலும் தடுக்க, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகஅரசு மெகா தடுப்பூசி முகாம்களை அமைத்து தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இனி வரும் நாட்களில், வாரத்திற்கு இரண்டு...
www.patrikai.com
வீடுகளுக்கே சென்று நேரடியாக தடுப்பூசி – நாளை தடுப்பூசி முகாம் கிடையாது! அமைச்சர் மா.சு. தகவல்
சென்னை: வீடுகளுக்கே சென்று நேரடியாக தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தப்பட உள்ளதாக கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை (சனிக்கிழமை) நடைபெற இருந்த 8வது தடுப்பூசி முகாம் 14ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை 7முறை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தி கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (6ந்தேதி - சனிக்கிழமை) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி...
www.patrikai.com
தமிழ்நாடு முழுவதும் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது… பொதுமக்கள் ஆர்வம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இன்று 6வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை களில் 5 மெகா முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று 6வது தடுப்பூசி மெகா முகாம், முதன்முறையாக, மது குடிப்போர் மற்றும் அசைவம் சாப்பிடுவோருக்காக சனிக்கிழமை (23ந்தேதி) நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 1600...
www.patrikai.comகோவையில் 87.6 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி | www.patrikai.com
www.patrikai.comஅக்டோபர் 10ந்தேதி 5-வது தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் | www.patrikai.com
www.patrikai.comதடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு | www.patrikai.com
www.patrikai.com