
டில்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக வென்றால் அரசியலை விட்டு விலகுவோம் : ஆம் ஆத்மி
டில்லி டில்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஆம் அத்மி கட்சி அரசியலை விட்டு விலகும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி சட்டமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. மேலும் டில்லியில் மட்டுமல்லாது பஞ்சாபிலும் ஆம் ஆத்மி வெற்றிக் கொடி நாட்டி உள்ளதால் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா முழுவதும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார். கடந்த 2011ஆம் ஆண்டு...
www.patrikai.com
விடுபட்ட 62 பதவிகளுக்கு வரும் 26ந் தேதி மறைமுக தேர்தல்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது, பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் விடுபட்ட 62 பதவி களுக்கு வரும் 26ந் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முடிவுக்கு பிறகு மார்ச் 4ந்தேதி மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலை வர்கள் பதவகிளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது சில இடங்களில் பிரச்சினை, உறுப்பினர்கள்...
www.patrikai.com
ஆளும்கட்சி மிரட்டல் எதிரொலி: திசையன்விளையில் ஹெல்மெட்டுடன் பதவி ஏற்க வந்த அதிமுக, பாஜக கவுன்சிலர்கள்…
நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில், ஆளும்கட்சி மிரட்டல் எதிரொலியால், அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் ஹெல்மெட் அணிந்து பதவி ஏற்க வந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளை கைப்பற்றி உள்ளதுடன் பெரும்பாலான பேரூராட்சிகளையும் கைப்பற்றி உள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக குறைந்த அளவிலான வெற்றியையே பதிவு செய்துள்ளது. இதையடுத்து மாற்று கட்சியினரை திமுகவுக்கு அழைக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே...
www.patrikai.com
மேயர், துணை மேயர் பதவிகளுக்கு கடும் போட்டி! 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது திமுக….
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள மேயர், துணை மேயர் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் பதவிகள் வேண்டும் என திமுக தலைமைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், திமுக தலைமை 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி களுக்கான தேர்தல்...
www.patrikai.com
ஊழல் தவறில்லை என்பதை நிரூபிக்கும் வாக்காளர்களை திருத்த முடியாது! தோல்வி அடைந்த வேட்பாளரின் விரக்தி போஸ்டர்….
கும்பகோணம்:" ஊழல் தவறில்லை என்பதை மீண்டும் மீண்டும் வாக்காளர்களை திருத்தவும் முடியாது மாற்றவும் முடியாது என கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர் சுயேச்சை வேட்பாளர் விரக்தியுடன் போஸ்டர் ஒட்டி, விடைபெறுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ந்தேதி நடைபெற்ற 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 90 சதவிகித வெற்றியை ஆளும் திமுக கூட்டணியே பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஏராளமான மக்கள் நல ஆர்வலர்களும் சுயேச்சையாக போட்டியிட்ட நிலையில்,...
www.patrikai.com
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று மாலை கலந்துரையாடுகிறார் ராகுல்காந்தி…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை 6.30 மணி அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புத்தகமான உங்களின் ஒருவன் புத்தக வெளியீடு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து ராகுல்...
www.patrikai.com
தேர்தலில் தோல்வியுற்ற ம நீ ம வேட்பாளர் தற்கொலை : கமலஹாசன் ஆறுதல்
திருப்பூர் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டுத் தோற்று தற்கொலை செய்து கொண்ட ம நீ ம வேட்பாளர் குடும்பத்துக்கு கமலஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். திருப்பூரில் உள்ள காலேஜ் ரோட் பகுதியைச் சேர்ந்த 55 வயதான மணி என்பவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார். இவர் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகப் போட்டியிட்டார். மணி ரூ.50000 கடன் வாங்கி தேர்தல் செலவு செய்துள்ளார். ஆனால் தேர்தலில் அவரால்...
www.patrikai.comநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மகத்தான வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. - தோழர் @
[email protected] #CPIM #LocalBodyElections2022 #TNElectionResults #DMKAlliance
வன்னியர் பெல்ட்டில் பெரும் தோல்வி அடைந்த பாமக: காரணம் என்ன?
சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமகபெரும் தோல்வி அடைந்து மண்ணை கவ்வி உள்ளது. பாமக தலைமை யின் மீதான அதிருப்தி காரணமாக வன்னியர் இன மக்களின் வாக்குகள் அனைத்தும் அப்படியே திமுகவுக்கு சென்றுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் தேர்தலையொட்டி பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "நமது தெரு, நமது நகரம், நமது எதிர்காலம்" என்று கூறியிருந்தார். ஆனால், பாமகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில்...
www.patrikai.com