கல்லணைக்கு அருகே மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
https://patrikai.com/temporary-ban-on-sand-quarries-near-kallanai-madras-high-court-order/

#Trichy #Kallanai #GrandAnaicut #SandQuarry #SandMining #Ban #madrashc

கல்லணைக்கு அருகே மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி அருகே அமைந்துள்ள கல்லணைக்கு அருகே குவாரிகள் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  "திருச்சி, கல்லணை மற்றும் அதை சுற்றி உள்ள பூதலூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மணல் எடுப்பது தொடர்ந்தால் கல்லணை சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன்,...

www.patrikai.com

கல்லணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூன்று முக்கிய கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம் https://patrikai.com/world-heritage-tag-for-three-major-structures-in-tamil-nadu-including-the-grand-anicut/ via @[email protected]

#WorldHeritage #Irrigation #Dam #GrandAnicut #Kallanai #Veeranam #Kalingarayan #ICID

கல்லணை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூன்று முக்கிய கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம்

உலகின் மிகப் பழமையான பாசன அமைப்புகளில் ஒன்றான இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, மற்றும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் ஏரி தவிர ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் அணைக்கட்டு ஆகிய தமிழ்நாட்டின் மூன்று கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையில் புகழ்பெற்ற அமைப்பான சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ஐசிஐடி - ICID), யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய...

www.patrikai.com

கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்பட 7 அமைச்சர்களால் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு….
https://patrikai.com/7-ministers-including-kn-nehru-and-anbil-mahesh-opened-water-for-delta-irrigation-from-the-kallanai-dam/

#Kallanai #Dam #irrigation @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்பட 7 அமைச்சர்களால் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு….

திருச்சி: கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்பட 7 அமைச்சர்களால் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் இன்று காலை திறக்கப்பட்டது. இது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் 12ந்தேதி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீரான டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்,...

patrikai.com