
DMK Steps up Bold Protest Against Hindi Imposition
TAMIL NADU’S ruling DMK on Wednesday (19) stepped up its fight against alleged “Hindi imposition” by the Centre by launching a Kolam campaign, drawing of colourful patterns using rice flour on streets, to show opposition. DMK president and chief minister M K Stalin posted on social media, a poem of Bharathidasan that wondered whether putting… <a class="more-link" href="https://www.indiaweekly.biz/dmk-protest-hindi-imposition/">Continue reading <span class="screen-reader-text">DMK steps up protest against ‘Hindi imposition’</span></a>
அவமதித்த மோடி! கொந்தளித்த தமிழ்நாடு! - மக்கள் கருத்து Tamilnadu | MK Stalin | Modi | Bjp - Spineless News Channels
அவமதித்த மோடி! ஆத்திரத்தில் தமிழ்நாடு! - மக்கள் கருத்து Tamilnadu | MK Stalin | Modi | Bjp
Spineless News Channels
என்எல்சி விவகாரத்தில் பாமகவைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் திமுக அரசுமீது குற்றச்சாட்டு!
சென்னை: என்எல்சி விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் சதிக்கு திமுக அரசும் துணைபோகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் அப்பகுதி மக்களிடையே கடும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 2நாள் அந்த பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, என்எல்சி விவகாரத்தில், தமிழக அமைச்சர்கள், என்எல்சி நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நெய்வேலி...
www.patrikai.com
திமுக ஆட்சியால்தான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்..
சென்னை: திமுக ஆட்சியால்தான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது என சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது பழனி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது. திருவிடைமருதூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிசெழியன், நாச்சியார் கோவில் ராமநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ராமநாதசாமி கோவிலில்...
www.patrikai.com
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல் அதிகரிப்பு: ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் மெகா ஊழல் நடைபெறுவதாகவும், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று நண்பகல் 12.45 மணியளவில் தமிழ்நாடு...
www.patrikai.com
கோயில்களுக்கு தண்டனை? தி.மு.க. அரசு மீது விமர்சனம்!
YouTube
திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது – இபிஎஸ்
சென்னை: திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்த புகாரில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கெவின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பிரபல வார இதழான ஜூனியர் விகடன், யூட்யூபர்கள் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூனியர் விகடன் மீது வழக்குப் பதிவு...
www.patrikai.com
மாநில உரிமை குறித்து திமுக பேசுவதா? திருமுருகன் காந்தி ஆவேசம்…
சென்னை: மாநில உரிமை குறித்து திமுக பேசுவது விநோதமாக உள்ளது மே 7 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்காத நிலையில், சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையம் முன்பு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த சென்ற திருமுருகன் காந்தி உள்பட மே7இயக்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்...
www.patrikai.com
மாநில உரிமை குறித்து திமுக பேசுவதா? திருமுருகன் காந்தி ஆவேசம்…
சென்னை: மாநில உரிமை குறித்து திமுக பேசுவது விநோதமாக உள்ளது மே 7 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்காத நிலையில், சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையம் முன்பு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த சென்ற திருமுருகன் காந்தி உள்பட மே7இயக்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்...
www.patrikai.com
திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு: 29சி பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறைகேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பதவி ஏற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று காலை திடீரென 29சி பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறை கேட்டறிந்தார். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையடுத்து இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . இதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர்...
www.patrikai.com