#திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல் அதிகரிப்பு: ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
https://patrikai.com/murder-robbery-corruption-increased-in-dmk-rule-edappadi-palaniswami-accusations-after-met-the-governor/ via @[email protected]

#DmkGovt #TNGovt #TamilNadu #LawAndOrder #Corruption @[email protected] @[email protected]

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல் அதிகரிப்பு: ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்புப் பேட்டி அளித்துள்ளார்.  தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் மெகா ஊழல் நடைபெறுவதாகவும், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று நண்பகல் 12.45 மணியளவில் தமிழ்நாடு...

www.patrikai.com