
‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் ‘சதி’ அம்பலம்!
கோயமுத்தூர்: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் சதி நடைபெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது. அங்கு ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ என்ற முறையில் கோவை சங்கமேஸ்வரர் உட்பட 3 கோயில்களை மையப்படுத்தி குண்டு வெடிப்பு ஒத்திகை நடத்தியதும் அம்பலமாகி உள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயலற்ற தன்மையால் இந்த வெடிகுண்டு சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ம் தேதி...
www.patrikai.com#கோவை கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை…! https://patrikai.com/police-raid-in-coimbatore-car-blast-5-convict-houses/ via @patrikaidotcom@twitter.com
#Coimbatore #CoimbatoreBlast #Coimbatoreblastcase #Police #Enquiry @tnpoliceoffl@twitter.com

கோவை கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை…!
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம், அதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகள் கோவையின் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்த செயல் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த வழக்கில் கைதான 5 பேரின் வீடுகளில் இன்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல்...
www.patrikai.com
கோவை கார் வெடிப்பு விசாரணையை ஏற்றது என்ஐஏ! முதல் தகவல் அறிக்கை பதிவு…
டெல்லி: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின்...
www.patrikai.com#கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி 31ந்தேதி #பாஜக சார்பில் பந்த் அறிவிப்பு… https://patrikai.com/car-blast-incident-oct-31st-bandh-in-coimbatore-bjp-announced/ via @patrikaidotcom@twitter.com
#bandh #Coimbatoreblastcase #coimbatore #BJP #October31 @BJP4TamilNadu@twitter.com

கோவை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி 31ந்தேதி பாஜக சார்பில் பந்த் அறிவிப்பு…
சென்னை: வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வரும் கோவையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், அக்டோபர் 31ம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பந்தில் பங்கேற்குமாறு வணிகர்கள், வியாபார நிறுவனங்கள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக சென்ற மாருதி கார், அங்கிருந்த சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது...
www.patrikai.com