
Latest Hindi News : दिल्ली धमाकों के बाद अल-फलाह यूनिवर्सिटी पर जांच एजेंसियों की नजर
अल-फलाह यूनिवर्सिटी में फरीदाबाद टेरर मॉड्यूल (Faridabad Terror Moduel) मामले और दिल्ली धमाके से जुड़े संदिग्धों की खोज और पूछताछ जारी है।
Hindi Vaartha#கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: என்ஐஏ-க்கு உதவியாக 14 போலீசார் கொண்ட குழு அமைப்பு… https://patrikai.com/coimbatore-car-bomb-blast-14-tn-police-team-formed-to-assist-nia/ via @patrikaidotcom@twitter.com
#CoimbatoreCarBlast #NIA #NationalInvestigationAgency @NIA_India@twitter.com @tnpoliceoffl@twitter.com

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: என்ஐஏ-க்கு உதவியாக 14 போலீசார் கொண்ட குழு அமைப்பு…
கோயமுத்தூர்: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ-க்கு உதவியாக 14 போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. என்ஐஏ அமைப்பினர் தற்போது கோவை காவலர் மைதானத்தில் அலுவலகம் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிக்கு முந்தைய நாளான, கடந்த 23-ந்தேதி அதிகாலை 4.10 மணியளவில் கோவை உக்கடம் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு பயங்கர கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த கார் குண்டு விபத்தில், அதே காரில் இருந்த ஜமேஷா முபின்...
www.patrikai.com2024க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு கிளை அமைக்கப்படும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா https://patrikai.com/nia-branches-to-be-set-up-in-all-states-by-2024-amit-shah/ via @patrikaidotcom@twitter.com
#NIA #NationalInvestigationAgency @AmitShah@twitter.com

2024க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு கிளை அமைக்கப்படும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா
சண்டிகர்: 2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA ) கிளைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்."இந்த மாநாட்டின் நோக்கம் தேசிய கொள்கை உருவாக்கம் மற்றும் மேற்கூறிய பகுதிகளில் சிறந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை எளிதாக்குவதாகும்" என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அரியானாவின் சூரஜ்கண்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களுக்காக 2 நாள் சிந்தனை முகாம் ( ‘சிந்தன் ஷிவிர்’ ) நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை...
www.patrikai.com
கோவை கார் வெடிப்பு விசாரணையை ஏற்றது என்ஐஏ! முதல் தகவல் அறிக்கை பதிவு…
டெல்லி: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின்...
www.patrikai.com
என்ஐஏ விசாரணை எதிரொலி: டிஜிபி உள்பட உயர்அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் அவசர ஆலோசனை…
சென்னை: கோவை கார் வெடிப்பு விபத்து தொடர்பாகதமிழக தலைமைசெயலர் இறையன்பு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்தியஅரசின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில்...
www.patrikai.com
கோவை கார் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை….
கோவை: கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் இன்று கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் உள்ள கோவில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த நபர் உயிரிழந்தார். இந்த காரில்...
www.patrikai.comதமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்க மத்திய அரசு சிறப்பு காவல் நிலையம் https://patrikai.com/tn-govt-approved-for-nia-office-police-station-in-chennai/ via @patrikaidotcom@twitter.com
#TamilNadu #Chennai #nationalinvestigationagency #NIA @TNDIPRNEWS@twitter.com @NIA_India@twitter.com

தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்க மத்திய அரசு சிறப்பு காவல் நிலையம்
என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் சென்னை புரைவாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் சாலையில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்க இந்த அலுவலகத்தை மத்திய அரசு திறந்துள்ளது. வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை விசாரிக்க என்.ஐ.ஏ. அலுவலகத்தில் காவல் நிலையம் அமைக்கப்படாமல் இருந்தது. மாநில அரசின் அனுமதிக்காக காத்திருந்த மத்திய அரசு அதிகாரிகள் பி.எப்.ஐ. உள்ளிட்ட முக்கிய வழக்கில் டெல்லியில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனால் நடைமுறை...
www.patrikai.comNIA को सौंपी गई भीमा-कोरेगांव हिंसा की जांच, केंद्र और महाराष्ट्र सरकार में टकराव - HW News Hindi
NIA के अधिकारों को लेकर केंद्र सरकार और महाराष्ट्र सरकार में टकराव शुरू हो गया है. हाल ही में केंद्र सरकार ने एल्गार परिषद मामले की जांच एनआईए को सौंपी है.
HW News Hindi