கலை திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் / கலையரசி பட்டம்… வீடியோ

பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான கலைத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் கலையரசி பட்டம் வழங்கப்பட்டது. https://twitter.com/tnschoolsedu/status/1613549650379968519 அரசு பள்ளி மாணவர்களின் கலை மற்றும் அறிவியல் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த கல்வி ஆண்டு முதல் கலை திருவிழா நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த கலை திருவிழாவின் மாநில அளவிலான திறன் வெளிப்பாட்டு...

www.patrikai.com
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம். முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். #TNEducation #BoardExams @[email protected] @[email protected]

சேலத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா... ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி...

https://www.patrikai.com/10th-student-has-corona-positive-in-salem-teachers-students-are-shocked/ #StudentLivesMatter #Corona #positive #salem #schoolsreopening @[email protected] #tnEducation

சேலத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா… ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி…

சேலம்: தமிழகம் முழுவதும் 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 32ஆயிரத்து, 221 ஆக உள்ளது. நேற்று மட்டும் புதியதாக 18  பேருக்கு தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

10, 12ம் வகுப்புக்காக திறப்பு: சென்னையில் 70 மாநகராட்சி பள்ளிகள் நாளை இயங்கும் என அறிவிப்பு...

https://www.patrikai.com/10th-and-12th-classes-start-70-corporation-schools-will-be-running-in-chennai-from-tomorrow/ @[email protected] @[email protected] #schoolsreopening #10thand12th #Students #tneducation

10, 12ம் வகுப்புக்காக திறப்பு: சென்னையில் 70 மாநகராட்சி பள்ளிகள் நாளை இயங்கும் என அறிவிப்பு…

சென்னை:  தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள 70 மாநகராட்சி பள்ளிகளும்நாளை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் சுமார்  10 மாதங்களுக்கு பிறகு நாளை திறக்கப்பட உள்ளது.  முதல்கட்டமாக  10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் சமூக இடைவெளியுடனும், கெரோனா நெறிமுறைகளை கடைபிடித்தும் நாளை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள், பெற்றோரின் எழுத்துப்பூர்வமான...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

https://www.patrikai.com/portions-delimited-for-10th-and-12th-classes-in-tamilnadu/ @[email protected] #portions #delimited #TamilNadu #TNGovernment #TNEducation

10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடதிட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலும் 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி டிவி வழியே பாடங்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களின் கருத்துகளை தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்குகின்றனன. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்ய கல்வித்துறை உத்தரவு…
https://www.patrikai.com/department-of-school-education-order-to-this-educations-officers-to-open-the-school-opinion-from-the-parents/ @[email protected] @[email protected] #TNEducation #schooleducation #Opinion #parents #educationofficers
பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்ய கல்வித்துறை உத்தரவு…

சென்னை:  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்ய, கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக்ககல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி  பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதல் கட்டகமாக  9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று படிக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்தி வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்த நிலையில, பள்ளிகள்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

https://bit.ly/3jYWSCq | #schoolsreopening #TNEducation #MadrasHC

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ...

10, 11, 12 வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.

https://bit.ly/30eQoqY | #schools #TNEducation #TNGovt

10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு

10, 11, 12 வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற  அரசாணையை ந...

#BREAKING | வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கலாம்

- சென்னை உயர்நீதிமன்றம்

#OnlineClasses | #TNEducation | #MadrasHighCourt

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
https://www.patrikai.com/sign-language-class-for-disabled-students-in-tamilnadu-says-minister-sengottaiyan/ #TNGovt @[email protected] #tneducation #EducationWithCOVID #signlanguage #class #disabledstudents #tnamilnadu #minister #sengottaiyan
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கவனம் சிதறுவதாகவும், உடல் ஆரோக்யம் கெடுவதாக கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தற்போதைய சூழ்நிலைக்கு ஆன்லைன் கல்வி மட்டுமே கை கொடுக்கும் என்றும், மாணவர்களின் நலன்களை காக்கும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon