பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்ய கல்வித்துறை உத்தரவு…
https://www.patrikai.com/department-of-school-education-order-to-this-educations-officers-to-open-the-school-opinion-from-the-parents/ @[email protected] @[email protected] #TNEducation #schooleducation #Opinion #parents #educationofficers
பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்ய கல்வித்துறை உத்தரவு…

சென்னை:  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்ய, கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக்ககல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி  பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதல் கட்டகமாக  9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று படிக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்தி வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்த நிலையில, பள்ளிகள்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon