30 anos de Diferencial (boletim/jornal/revista)
17 de Junho às 17h. Alameda IST
https://www.facebook.com/Diferencial https://aeist.pt/diferencial/
30 anos de Diferencial (boletim/jornal/revista)
17 de Junho às 17h. Alameda IST
https://www.facebook.com/Diferencial https://aeist.pt/diferencial/
ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநிலஅரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…
https://patrikai.com/case-against-neet-ak-rajan-panel-chennai-high-court-orders-central-and-state-government-to-respond/ via @[email protected]
#NEET #NEETexam #AKRajan #AKRajanCommittee #HighCourt #MadrasHighCourt #StudentLivesMatter @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய, மாநிலஅரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்ற நிலையில், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிவ்ல குழு அமைத்து...
சேலத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா... ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி...
https://www.patrikai.com/10th-student-has-corona-positive-in-salem-teachers-students-are-shocked/ #StudentLivesMatter #Corona #positive #salem #schoolsreopening @[email protected] #tnEducation
சேலம்: தமிழகம் முழுவதும் 10வது மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள், சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 32ஆயிரத்து, 221 ஆக உள்ளது. நேற்று மட்டும் புதியதாக 18 பேருக்கு தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை...
அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் தனியார்மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை பெற்ற மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே முழுமையாக ஏற்க வேண்…