"Safe corridor did not materialize" #ThankYouModi

#SaveIndianStudents
#SpeakUpForOurStudents

தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழு நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு…! https://patrikai.com/tn-govt-ukraine-tamil-evacuate-special-committee-will-meet-the-union-foreign-minister-tomorrow-at-delhi/ via @[email protected]

#SaveIndianStudents #SaveIndiansInUkraine #IndiansInUkraine @[email protected] @[email protected]

தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழு நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு…!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டினை மீட்பது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவினர்,  நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரை;ன மீது ரஷ்யாத இன்று  9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு மருத்துவ படிப்புக்காக சேர்ந்த பல ஆயிரம் இந்திய மாணவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில்...

www.patrikai.com

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற 130 பேருந்துகள்! ரஷ்ய ராணுவம் தகவல்… https://patrikai.com/130-buses-ready-to-evacuate-indian-students-from-kharkiv-sumy-russia/ via @[email protected]

#Ukraine #Russia #SaveIndianStudents #indianstudentsinukraine #IndiansInUkraine #rescue

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற 130 பேருந்துகள்! ரஷ்ய ராணுவம் தகவல்…

கீவ்: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற 130 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. நேட்டோ விவகாரம் தொடர்பாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. பிப்ரவரி 24ந்தேதி தொடங்கிய போர் இன்று 9வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த போரினால் இரு தரப்பும் கடுமையான சேதத்தை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி, அயல்நாட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற ஆயிரக்கணக்கான...

www.patrikai.com

एक और भारतीय छात्र को गोली लगी

Thousands of Indians are still stuck within Ukraine with no help from Indian officials.

#BesharmPracharMantri should stop the shameless PR of transporting them from safe neighbouring countries.
#SaveIndianStudents

ISHWAR (@Ishwar__M): "Indian students in Ukraine not allowed to board trains intentionally ... are they being held as shields #RussianUkrainianWar #indianstudentsinukraine #RacistUkraine #SaveIndianStudents #GenevaConventions #India #Russia #Ukraine" | 42l - nitter https://nitter.42l.fr/Ishwar__M/status/1499128942472544258#m
ISHWAR (@Ishwar__M)

Indian students in Ukraine not allowed to board trains intentionally ... are they being held as shields #RussianUkrainianWar #indianstudentsinukraine #RacistUkraine #SaveIndianStudents #GenevaConventions #India #Russia #Ukraine

Nitter

உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு அமைப்பு https://patrikai.com/tn-govt-fromed-a-commitee-to-bring-back-tn-students-from-ukraine/ via @[email protected]

#Ukraine #SaveIndianStudents #IndianStudents #IndiansInUkraine #TamilNadu @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு அமைப்பு

சென்னை உக்ரைனில் சிக்கி உள்ள தமிழக மாணவர்களை மீட்கத் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.  உக்ரைனில் ஏராளமான இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புக்காகச் சென்றுள்ளனர்.  அவர்கள் அனைவரும் தற்போது அபாயத்தில் உள்ளனர்.   அவர்களை மீட்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ரஷ்ய ராணுவ தாக்குதலால் உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தரைமட்டமாகி உள்ளன.  எனவே விமானப் போக்குவரத்து அடியோடு...

www.patrikai.com

இந்திய மாணவர்கள் உக்ரைனில் பணய கைதிகளாக இல்லை : மத்திய அரசு அறிக்கை
https://patrikai.com/central-govt-annnounced-no-india-students-were-held-as-hostages-in-ukraine/ via @[email protected]

#SaveIndiansInUkraine #SaveIndianStudents #IndiansInUkraine #hostage

இந்திய மாணவர்கள் உக்ரைனில் பணய கைதிகளாக இல்லை : மத்திய அரசு அறிக்கை

டில்லி இந்திய மாணவர்கள் யாரும் உக்ரைனில் பணய கைதிகளாகப் பிடித்து வைக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பால் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேறி வருகின்றனர்.  உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ரஷ்ய ராணுவப்படை தாக்குதலில் உயிரிழந்தார்.  இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று ரஷிய அதிபர் புதின் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களைப் பணைய கைதிகளாகப்...

www.patrikai.com

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு https://patrikai.com/russia-ukraine-accuse-each-other-of-holding-indian-students-as-hostages/ via @[email protected]

#SaveIndianStudents #IndianStudents #StudentsLivesMatter #Russia #Ukraine

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. கார்கிவ், சுமி ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. https://twitter.com/ANI/status/1499099169814114306 மேலும், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மாணவர்களை மீட்க ரஷ்யாவிடம் முறையிடுமாறு கேட்டுக்கொண்டது....

www.patrikai.com

உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் – முதல்வர் ஸ்டாலின் https://patrikai.com/cm-stalin-condemns-bjp-minister-over-medical-studies-remark/ via @[email protected]

#SaveIndianStudents #IndianStudent #IndianStudents #indiansinkharkiv #UkraineWar #UkraineRussiaWar @[email protected] @[email protected]

உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதனை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, அமைச்சரை கண்டித்துள்ளதுடன், நீட் தேர்வினால் தான் மாணவர்கள்...

www.patrikai.com

உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற போர்த்திறன் சார்ந்த திட்டம் தேவை! ராகுல்காந்தி… https://patrikai.com/goi-needs-a-strategic-plan-for-safe-evacuation-every-minute-is-precious-rahul-gandhi-tweet/

#SaveIndiansInUkraine #saveIndianstudents #saveindiansinkharkiv #Strategic #evacuation @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற போர்த்திறன் சார்ந்த திட்டம் தேவை! ராகுல்காந்தி…

டெல்லி: உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற போர்த்திறஞ்சார்ந்த திட்டம் என  மத்தியஅரசை ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளில் விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா அணுஆயுத தாக்குதல் நடத்தலாம் என்பதால், தலைநகர் கிவ்வில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறும்படி தூதரகம்...

www.patrikai.com