தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழு நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு…! https://patrikai.com/tn-govt-ukraine-tamil-evacuate-special-committee-will-meet-the-union-foreign-minister-tomorrow-at-delhi/ via @[email protected]

#SaveIndianStudents #SaveIndiansInUkraine #IndiansInUkraine @[email protected] @[email protected]

தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழு நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு…!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டினை மீட்பது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவினர்,  நாளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரை;ன மீது ரஷ்யாத இன்று  9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. இதன் காரணமாக அங்கு மருத்துவ படிப்புக்காக சேர்ந்த பல ஆயிரம் இந்திய மாணவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில்...

www.patrikai.com

இந்திய மாணவர்கள் உக்ரைனில் பணய கைதிகளாக இல்லை : மத்திய அரசு அறிக்கை
https://patrikai.com/central-govt-annnounced-no-india-students-were-held-as-hostages-in-ukraine/ via @[email protected]

#SaveIndiansInUkraine #SaveIndianStudents #IndiansInUkraine #hostage

இந்திய மாணவர்கள் உக்ரைனில் பணய கைதிகளாக இல்லை : மத்திய அரசு அறிக்கை

டில்லி இந்திய மாணவர்கள் யாரும் உக்ரைனில் பணய கைதிகளாகப் பிடித்து வைக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பால் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேறி வருகின்றனர்.  உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ரஷ்ய ராணுவப்படை தாக்குதலில் உயிரிழந்தார்.  இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று ரஷிய அதிபர் புதின் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களைப் பணைய கைதிகளாகப்...

www.patrikai.com

உக்ரைனில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்கள்… இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ? https://patrikai.com/what-is-the-efforts-taken-by-indian-embassy-in-ukraine-to-evacuate-indian-students/ via @[email protected]

#indianstudentsinukraine #SaveIndiansInUkraine #IndianStudent @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

உக்ரைனில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்கள்… இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ?

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த இரண்டு மாதங்களாக ரஷ்ய ராணுவம் அதன் எல்லையில் தயார் நிலையில் காத்திருந்தது. ரஷ்ய படையினரின் ஒரு பிரிவு தங்கள் நிலைகளுக்கு திரும்புகிறது என்று ரஷ்யா கூறுவதை ஏற்க வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்தது. அந்த நிலையில், பிப்ரவரி 15 ம் தேதி உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் இங்கு தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுபவர்கள் பதற்றமான சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இந்தியா செல்லலாம். அவ்வாறு இந்தியா செல்ல...

www.patrikai.com

உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற போர்த்திறன் சார்ந்த திட்டம் தேவை! ராகுல்காந்தி… https://patrikai.com/goi-needs-a-strategic-plan-for-safe-evacuation-every-minute-is-precious-rahul-gandhi-tweet/

#SaveIndiansInUkraine #saveIndianstudents #saveindiansinkharkiv #Strategic #evacuation @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற போர்த்திறன் சார்ந்த திட்டம் தேவை! ராகுல்காந்தி…

டெல்லி: உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற போர்த்திறஞ்சார்ந்த திட்டம் என  மத்தியஅரசை ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளில் விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா அணுஆயுத தாக்குதல் நடத்தலாம் என்பதால், தலைநகர் கிவ்வில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறும்படி தூதரகம்...

www.patrikai.com

இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களிம் இந்திய அரசு வலியுறுத்தல்… https://patrikai.com/ensure-the-safety-of-indians-government-of-india-urges-ambassadors-of-ukraine-and-russia-in-delhi/

#SaveIndiansInUkraine #saveIndianstudents #saveindiansinkharkiv #Ukraine #Russia @[email protected] @[email protected] @[email protected]

இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களிம் இந்திய அரசு வலியுறுத்தல்…

டெல்லி: இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களை நேரில் வரவழைத்து  இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் ரஷியா இடையேயான போர் இன்று 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வின் மீது ரஷிய படைகள் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்தியர்கள் அந்த நகரத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்து...

www.patrikai.com