சென்னை பெருநகரில் உள்ள 43 காவல் நிலையங்கள் மற்றும் காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகளுக்காக சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி A. ராதிகா, இ.கா.ப., அவர்கள் பெண் காவல் துறையினர் பயன்பாட்டிற்கு சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரத்தின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். #ChennaiPolice #GCP #WomenPolice #WomenWelfare #GCPInitiative #PoliceCare -Greater…

https://senkettru.wordpress.com/2025/12/11/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-43-%e0%ae%95/?utm_source=mastodon&utm_medium=jetpack_social

சென்னை பெருநகரில் உள்ள 43 காவல் நிலையங்கள் மற்றும் காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகளுக்காக சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி A. ராதிகா, இ.கா.ப., அவர்கள் பெண் காவல் துறையினர் பயன்பாட்டிற்கு சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரத்தின…

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
Dharamshala: First Indian origin police officer in Nova Scotia, Canada daughter from Himachal.

It is a proud moment for Himachal, daughter of Himachal becomes first Indian origin police officer in Nova Scotia, Canada.

Aliyesha

தமிழக மகளிர் ஆணையத்தில் பெண்கள் மீதான பாலின பிரச்சினைகளில் களத்தில் செயல்பட்டு தலையீடு செய்த ஒருவர் கூட இல்லை.

இதற்குப் பெயர் மகளிர் ஆணையமா? - தோழர் @[email protected] மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #WomenPolice #StopVoilenecAgainstWomen

போதை மருந்து கடத்தல்காரர் விடுதலை : மணிப்பூர் முதல்வர் குறித்து பெண் காவலர் பரபரப்பு வாக்குமூலம்
https://www.patrikai.com/manipur-cm-ordered-me-to-release-drug-trafficker-women-police-in-affidavit/

#manipur #drugdelivery #DRUGS #womenpolice #patrikaidotcom

போதை மருந்து கடத்தல்காரர் விடுதலை : மணிப்பூர் முதல்வர் குறித்து பெண் காவலர் பரபரப்பு வாக்குமூலம்

கவுகாத்தி மணிப்பூர் மாநில பெண் காவல்துறை அதிகாரி போதை மருந்து கடத்தும் ஒருவரை விடுவிக்க அம்மாநில முதல்வர் வற்புறுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநில காவல்துறை அதிகாரியான பிரிந்தா போதை மருந்து கடத்தல் குற்றவாளிகளைப் பிடிப்பதில் பெரும் பங்கு ஆற்றி உள்ளார்.   இதற்காக அவர் பல விருதுகள் பெற்றவர் ஆவார்.   இவர் கடந்த 2018 ஆம் வருடம் ஜூன் மாதம் 18 ஆம் தேதி இவர் லுகோசே ஸுவோ என்னும் போதை மருந்து கடத்தல் காரரை அவருடைய...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon