சென்னை பெருநகரில் உள்ள 43 காவல் நிலையங்கள் மற்றும் காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகளுக்காக சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி A. ராதிகா, இ.கா.ப., அவர்கள் பெண் காவல் துறையினர் பயன்பாட்டிற்கு சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரத்தின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். #ChennaiPolice #GCP #WomenPolice #WomenWelfare #GCPInitiative #PoliceCare -Greater…
சென்னை பெருநகரில் உள்ள 43 காவல் நிலையங்கள் மற்றும் காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகளுக்காக சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி A. ராதிகா, இ.கா.ப., அவர்கள் பெண் காவல் துறையினர் பயன்பாட்டிற்கு சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரத்தின…