
பராமரிப்பு பணி: கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் இரவு நேர புறநகர் ரயில் சேவை ரத்து
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் 23ந்தேதி வரை 6 புறநகர் ரயில் சேவை இரவு நேரங்களில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரத்தில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் ஜூன் 23 வரை 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 10.25க்கு புறப்பட்டு,...
www.patrikai.com
நாளை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக, நாளை சென்னை புறநகர் ரயில்கள் சேவை மாற்றப்பட்டு உள்ளதாகவும், வார இறுதி நாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் தண்ணீரால் சூழப்பட்டு, சென்னையே மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இதனால் போக்குவரத்து...
www.patrikai.com
மகிழ்ச்சி: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை….
சென்னை: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் சாதாரண பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், குறிப்பிட்ட சில மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அதிக அளவிலான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மேலும், சிறப்பு ரயில்களின் சேவைகளும், மெட்ரோ ரயில்களின் சேவைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, நாளை முதல் புறநகர்...
www.patrikai.com
சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம்…
சென்னை: கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளதால், சென்னையில் இன்று முதல் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே துறை அறிவித்து உள்ளது. அதன்படி, நேற்று வரை 279 சேவைகள் நடைபெற்ற வந்த நிலையில், இன்று 323 சேவைகளாக உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 சேவையும்,...
patrikai.com