உடன் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் மற்றும் #TARATDAC துணைத் தலைவர் எஸ்.நம்புராஜன் ஆகியோர்.
100 நாள் வேலை திட்ட முறைகேடுகளை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது, அடக்குமுறையையும் மீறி சைதாப்பேட்டையில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. #TARATDAC #MNREGA More : https://youtu.be/rjXFPoZqgoQ
போலீசின் அடக்குமுறையையும் மீறி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

YouTube
100 நாள் வேலை திட்ட முறைகேடுகளை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது, அடக்குமுறையையும் மீறி சைதாப்பேட்டையில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. #TARATDAC #MNREGA

மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகளை திறந்து பயணம் செய்ய அனுமதிக்கக் கோரி

ஜன.10 இல் தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவலக முற்றுகைப் போராட்டம் - தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் #TARATDAC #PhysicallyChallenged #protest

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் தோழர் பா.ஜான்சிராணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. #TARATDAC #மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை More: https://youtu.be/oe15QGKeIsI
- YouTube

Auf YouTube findest du die angesagtesten Videos und Tracks. Außerdem kannst du eigene Inhalte hochladen und mit Freunden oder gleich der ganzen Welt teilen.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ 5000 ஆகவும் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி #TARATDAC சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் வில்சன் தலைமையில் மறியல் போராட்டம் #மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ 5000 ஆகவும் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி #TARATDAC சார்பில் சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் மறியல் போராட்டம் #மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை
மத்திய அரசு மற்றும் இரயில்வே துறையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. #TARATDAC #மாற்றுத்திறனாளிகள் #IndianRailways #ModiGovt
மாற்றுதிறனாளிகள் போராட்டத்தில் காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் - செ.முத்துக்கண்ணன், திருப்பூர் மாவட்ட செயலாளர் #CPIM #TARATDAC #Protest #PhysicallyChallenged #PoliceBrutal
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி இன்று இரவும் அரசு அலுவலகங்களில் தங்கி போராட்டத்தை தொடர்கின்றனர் #TARATDAC தலைமையில் மாற்றுத்திறனாளிகள். பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் அரசு அலட்சியம் செய்வது கண்டிக்கத்தக்கது. #TN_Disabled_KudiyerumPoraattam