சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ம் வகுப்பு நேரடி தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு… நாளை விசாரணை… https://patrikai.com/case-filed-against-physical-exams-for-cbse-class-10-and-12-supreme-court-to-hear-the-petition-on-wednesday/ via @[email protected]
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ம் வகுப்பு நேரடி தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு… நாளை விசாரணை…
சி.பி.எஸ்.இ., என்.ஐ.ஓ.எஸ். மற்றும் பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் பயின்ற 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொதுத் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.எம். கன்வில்கரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வழக்கறிஞர் பிரசாந்த் பத்மநாபன் கோரிக்கை வைத்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் பெருமளவு நடத்தப்படவில்லை என்ற நிலையில் பொதுத் தேர்வுகளை நேரடியாக நடத்துவது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்றும்...
