சிபிஎஸ்இ 10வது, 12வது பிராக்டிக்கல் மற்றும் பொதுத்தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு…
https://patrikai.com/cbse-board-exams-2023-class-10-12-datesheet-will-be-released-soon/
டெல்லி: மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10வது, 12வது பிராக்டிக்கல் மற்றும் பொதுத்தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. சிபிஎஸ்இ தேர்வு வாரியம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடைமுறை தேர்வு மற்றும் உள் மதிப்பீட்டு அட்டவணையை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, . சிபிஎஸ்இ நடைமுறைத் தேர்வுகள் (Practical Exam) ஜனவரி 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் இந்தத் தேர்வுகளை பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் எனவும் நடைமுறைத் தேர்வுகளுக்கான...
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிப்பு – முழு பட்டியல் https://patrikai.com/cbse-class-10-12-term-2-exams-2022-from-april-26-timetable-in-detail/ via @[email protected]
டெல்லி: சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்து வரும், 10ம் வகுப்பு 12ஆம் வகுப்புக்கான 2வது பருவ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை இரு பகுதிகளாக, அதாவது இரு பருவங்களாக பிரித்து தேர்வு நடத்தப்படும் என கடந்தஆண்டு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த...
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ம் வகுப்பு நேரடி தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு… நாளை விசாரணை… https://patrikai.com/case-filed-against-physical-exams-for-cbse-class-10-and-12-supreme-court-to-hear-the-petition-on-wednesday/ via @[email protected]
சி.பி.எஸ்.இ., என்.ஐ.ஓ.எஸ். மற்றும் பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் பயின்ற 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொதுத் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.எம். கன்வில்கரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வழக்கறிஞர் பிரசாந்த் பத்மநாபன் கோரிக்கை வைத்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் பெருமளவு நடத்தப்படவில்லை என்ற நிலையில் பொதுத் தேர்வுகளை நேரடியாக நடத்துவது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்றும்...
சி.பி.எஸ்.இ. 2ஆம் கட்ட பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ல் தொடக்கம்… https://patrikai.com/cbse-term-2-board-exams-for-classes-10-12-from-april-26-to-be-held-offline/ via @[email protected]
டெல்லி: நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான 2ஆம் கட்ட பருவத் தேர்வுகள் தேதிகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 26ந்தி தொடங்கும் என்றும், அது நேரடித் தேர்வாக நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட பருவத்தேர்வுகள் (Mid-Term Test) கடந்த ஆண்டு (2021) நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து 2ஆம்...
சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு
https://www.patrikai.com/cbse-class-9-syllabus-deleted-topics-of-maths-for-final-exams/ #CBSENews #cbseforstudents #cbseexam #syllabus #maths
புதுடெல்லி: சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் குறைத்துள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் சரியாக நடத்தப்படவில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில்,...
சிபிஎஸ்இ மாணவர்கள், தற்போது இருக்கும் இடத்திலேயே தேர்வு எழுதலாம்… மத்திய அரசு புதிய அறிவிப்பு
https://www.patrikai.com/cbse-students-can-write-exams-at-their-current-location/
வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக பாடங்கள் – களத்தில் குதித்த சிபிஎஸ்இ!
https://www.patrikai.com/cbse-decides-to-teach-lesson-through-video-conferencing/
#videoconferencing #CBSE #CBSENews #OnlineClasses @[email protected] @[email protected] @[email protected]
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணாக்கர்களுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக பாடம் நடத்தும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய செயல்முறையில், மாணாக்கர்கள