கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் கைது செய்யப்பட்டோருக்கு வழங்கிய ஜாமீரை ரத்து செய்யக் கோரி 70க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் மனு... #Kallakuruchi #Srimathi #SrimathiDeathCase #HighCourt #ConditionBail
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இறந்த மாணவியின் தாயாருடைய நடத்தை சரியில்லை என சில யூடியூப்காரர்கள் தொடர்ந்து அவதூறுகளை அள்ளிவிடுகிறார்கள். பெண்களுக்கான நன்னடத்தை சான்றிதழை எங்கு பெற வேண்டும்? - தோழர் கே.பாலபாரதி #CPIM #Kallakuruchi #Srimathi #Youtubers #TNGovt @[email protected]
மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த #CPIM மனித உரிமை அமைப்பான 'மனிதம்' - உண்மை அறியும் குழு அறிக்கை #Kallakurichi #Srimathi #justiceforsrimathi More: https://youtu.be/3zm6axU3Zfc @[email protected]
மாணவி ஸ்ரீமதி மரணம் - #CPIM மனித உரிமை அமைப்பு 'மனிதம்' - உண்மை அறியும் குழு அறிக்கை

YouTube
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து #CPIM மனித உரிமை அமைப்பான “மனிதம் அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை” கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார். #Kallakurichi #Srimathi #justiceforsrimathi
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பெற்றோரை #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] சந்தித்து ஆறுதல்... #Kallakurichi #srimathi #justiceforsrimathi More: https://youtu.be/IoLX03tR9Fs
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பெற்றோரை #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல்...

YouTube
#srimathi மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்தி மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவும், வன்முறையை காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடவும், மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடவும் @[email protected] வுக்கு @[email protected] வலியுறுத்தல் https://bit.ly/3PKP5rS
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!! மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கிடுக!!!! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக! #Kallakurichi #srimathi #justiceforsrimathi #KBalakrishnan #CPIM https://bit.ly/3PKP5rS
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!! மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கிடுக!!!! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.மாதவன் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர். #Kallakurichi #srimathi #justiceforsrimathi

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மீண்டும் பிரதே பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு https://patrikai.com/madras-hc-orders-2nd-autopsy-of-kallakurichi-students-whose-death-by-suicide-sparked-violence/ via @[email protected]

#KallakurichiStudentDeath #Srimathi #Autopsy #Kallakurichi #student #Suicides #MadrasHighCourt #madrashc

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மீண்டும் பிரதே பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்....

www.patrikai.com

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு… https://patrikai.com/kallakurichi-violence-madras-hc-orders-in-tn-govt-to-investigation-must-be-done-by-cb-cid-postmortem-should-be-conducted-by-a-team-of-3-doctors-and-severe-action-against-social-media/ via @[email protected]

#KallakurichiViolence #Srimathi #kaniyamoor #KallakurichiStudentDeath #MadrasHighCourt #madrashc