ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!! மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கிடுக!!!! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க!! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக!!! மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கிடுக!!!! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மீண்டும் பிரதே பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு https://patrikai.com/madras-hc-orders-2nd-autopsy-of-kallakurichi-students-whose-death-by-suicide-sparked-violence/ via @[email protected]
#KallakurichiStudentDeath #Srimathi #Autopsy #Kallakurichi #student #Suicides #MadrasHighCourt #madrashc
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்....
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு… https://patrikai.com/kallakurichi-violence-madras-hc-orders-in-tn-govt-to-investigation-must-be-done-by-cb-cid-postmortem-should-be-conducted-by-a-team-of-3-doctors-and-severe-action-against-social-media/ via @[email protected]
#KallakurichiViolence #Srimathi #kaniyamoor #KallakurichiStudentDeath #MadrasHighCourt #madrashc