நல்லா வச்சீங்க பேரு😂
---
RT @sunnewstamil
#BREAKING | சீர்காழி அருகே இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக மோசடி செய்த, நாதக ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை மாவட்ட செயலாளர் செண்பகசாமி கைது!
#SunNews | #Sirkali | #NaamTamilarKatchi
https://twitter.com/sunnewstamil/status/1627913017223696386

Sun News on Twitter
“#BREAKING | சீர்காழி அருகே இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக மோசடி செய்த, நாதக ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை மாவட்ட செயலாளர் செண்பகசாமி கைது!
#SunNews | #Sirkali | #NaamTamilarKatchi”
Twitter
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு…
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி உள்பட சில பகுதி மக்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த மாதம் தொடக்கத்தில் பெய்த மழையால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில்...
www.patrikai.com
எதிர்க்கட்சிகள் குறை சொல்வதைப் பற்றி எனக்கு கவலை இல்லை! சீர்காழியில் முதலமைச்சர் ஸ்டாலின்…
மயிலாடுதுறை: எதிர்க்கட்சிகள் என்றாலே குறைகள் தான் சொல்வார்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை; சில குறைகள் இருக்கு, அவற்றை விரைவில் சரி செய்வோம்" மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள் என சீர்காழியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்தவர், அங்கு பயனர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார். தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை வெளத்தால்...
www.patrikai.com
மழை பாதிப்பு: முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இன்று நேரில் ஆய்வு..
சென்னை: தமிழ்நாட்டில் கடந்தவாரம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிடுகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் உள்பட மாநிலம் முழுவதும் கனமழை கொட்டியது. கடந்த 22 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ மழை கொட்டிது. இதனால், அந்த பகுதியே தீவுபோல காட்சி அளித்தது. இதனால், சீர்காழி...
www.patrikai.com
கோவில் கருவறைக்குள் சிலைகளை பதுக்கிய குருக்கள் கைது! காவல்துறை அதிரடி
சீர்காழி: கோவில் சிலைகளை கருவறைக்குள் பதுக்கி வைத்திருந்த, கோவில் குருக்கள் சூரியமூர்த்தி என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் கோவில்களில் இருந்து ஏராளமான சிலைகள் திருடு போயுள்ளது. இதில் பல இடங்களில் சாமி சிலைகள் திருட்டுக்கு கோவில் பூசாரிகளும், கருக்களும் உதவியாக இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் சில இடங்களில் கோவில் குருக்களே சிலைகளை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீர்காழி அருகே...
www.patrikai.comவைத்தீஸ்வரன் கோயிலில் கொடிமரத்திற்கு தங்க பத்ம பீடம்! இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது… | www.patrikai.com
www.patrikai.com