மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு… https://patrikai.com/rs-1000-aid-each-family-who-affected-rain-in-mayiladuthurai-district-ordinance-released/ via @[email protected]
#sirkazhi #Sirkali #Tharangambadi #Tranquebar #mayiladuthurai #Rain #Relief @[email protected] @[email protected] @[email protected]
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு…
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி உள்பட சில பகுதி மக்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த மாதம் தொடக்கத்தில் பெய்த மழையால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில்...