மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு… https://patrikai.com/rs-1000-aid-each-family-who-affected-rain-in-mayiladuthurai-district-ordinance-released/ via @[email protected]

#sirkazhi #Sirkali #Tharangambadi #Tranquebar #mayiladuthurai #Rain #Relief @[email protected] @[email protected] @[email protected]

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி உள்பட சில பகுதி மக்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த மாதம் தொடக்கத்தில் பெய்த மழையால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில்...

www.patrikai.com

சீர்காழியில் பேய்மழை: 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரேநாளில் 44 சென்டிமீட்டர் மழை… https://patrikai.com/monstrous-rains-in-sirkazhi-44-cm-rain-in-a-single-day-the-highest-in-122-years/ via @[email protected]

#Sirkazhi #Mayiladuthurai #HeavyRain #TamilNadu

சீர்காழியில் கனமழை கொட்டி தீர்த்ததற்கு மேகவெடிப்பு காரணமில்லை- சென்னை வானிலை ஆய்வு மையம்.

சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை  பதிவாகியுள்ளது,
#Sirkazhi #Monsoon

சீர்காழி அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து! 18 பேர் காயம் https://patrikai.com/government-bus-overturns-in-the-field-near-sirkazhi-18-people-were-injured/ via @[email protected]

#Sirkazhi #publictransport #Bus #ACCIDENT

சீர்காழி அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து! 18 பேர் காயம்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே புதுச்சேரி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நள்ளிரவில் வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கரைமேடு பகுதியில் காரைக்காலில் இருந்து 50ககும் மேற்பட்ட பயணிகளுடன்  அரசு பேருந்து புதுச்சேரி சென்றுகண்டிருந்தபோது. அப்போது சாலையில்  பேருந்துக்கு எதிரே கான்கிரீட் கலவை ஏற்றிச்சென்ற லாரி வந்துள்ளது. இதனால், லாரிக்கு வழி விடுவதற்காக பேருந்தை டிரைவர் சாலையோரம் ஒதுக்கியபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை...

www.patrikai.com