
மும்பையில் பார் நடத்திவரும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே…
மும்பையில் அனுமதியில்லாமல் பார் நடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்டோபர் மாதம் 3 ம் தேதி மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டார். சொகுசு கப்பலில் நடந்த கலை நிகழ்ச்சியை காண டிக்கெட் வாங்கி உள்ளே சென்ற போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே...
www.patrikai.com
ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி நீக்கம்… சமீர் வான்கடேவிடம் இருந்து வேறு அதிகாரிக்கு வழக்கு மாற்றம்…
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான், சொகுசு கப்பலில் நடந்த இரவு விருந்தில் போதை மருந்து உபயோகித்ததாக அக்டோபர் மாதம் 3 ம் தேதி மும்பை போதைமருந்து தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது செய்தார். ஆர்யன் கானுக்கும் வெளிநாட்டு போதை மருந்து கடத்தல்காரர்களுக்குமான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை ஜாமீனில் விடக்கூடாது என்று போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கூறிவந்த நிலையில் அக்டோபர் 30-ம் தேதி ஆர்யன் கானுக்கு இந்த...
www.patrikai.comRT @[email protected]
Senior advocate Vikas Singh, Sushant Singh's Family Lawyer said the Narcotics Control Bureau is very anxious to get into media and all these cases are being picked up to get into the spotlight. #AryanKhanCase #SameerWakhede
🐦🔗: https://twitter.com/VaidehiTaman/status/1454693775394017282

QueenBee on Twitter
“Senior advocate Vikas Singh, Sushant Singh's Family Lawyer said the Narcotics Control Bureau is very anxious to get into media and all these cases are being picked up to get into the spotlight. #AryanKhanCase #SameerWakhede”
Twitter