බලහත්කාරයේ අතුරුදහන් කල දෙමළ ජනයාට යුක්තිය ඉටුකරන ලෙස බලකරමින් යාපනයේ සරසවි සිසුන් ඇතුලු ඥාතීන් අද(15) සිදුකරන ලද විරෝධතාවයට පොලීසිය විසින් ප්‍රහාරයන් එල්ල කර තිබේ. ඒ වනවිට ජනාධිපති #RanilWickramasinghe යාපනයේ සංචාරයක නිරතවෙමින් සිටියහ. #Jaffna #ProtestLK #srilanka #Justice iMage:jaffnazone

ඔවුන් ඉල්ලා සිටියේ අන් කිසිවක් නොවේ...

'අපේ දරුවන් අපට දෙන්න'
'අපේ ඉඩම් අපට දෙන්න' එපමණයි. #srilanka #lka #Jaffna #Justice #OurLandOurLife

@twitter@vikalpavoice

ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது – ப.சிதம்பரம்
https://patrikai.com/ranil-wickramasinghe-p-chidambaram/ via @[email protected]

#RanilWickramasinghe #SrilankaPresident @[email protected] @[email protected] @[email protected]

ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது – ப.சிதம்பரம்

புதுடெல்லி: ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களைப் போலவே செல்வாக்கற்றவராக இருந்தார். அவருக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று குறிப்பிட்டுள்ளார்.

www.patrikai.com

ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது – ப.சிதம்பரம்
https://patrikai.com/ranil-wickramasinghe-p-chidambaram/ via @[email protected]

#RanilWickramasinghe #SrilankaPresident @[email protected] @[email protected] @[email protected]

ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது – ப.சிதம்பரம்

புதுடெல்லி: ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களைப் போலவே செல்வாக்கற்றவராக இருந்தார். அவருக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று குறிப்பிட்டுள்ளார்.

www.patrikai.com

ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை: இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே… https://patrikai.com/sri-lanka-declares-state-of-emergency-after-president-flees-pm-ranil-wickramasinghe-office-announced/ via @[email protected]

#RanilWickramasinghe #Ranil #SriLankaCrisis #SriLankaProtests #Rajapaksas #GotabayaRajapaksha

இலங்கை புதிய பிரதமராக ரணில்விக்கிரமசிங்கே பதவி ஏற்பு…

கொழும்பு: இலங்கையின்  புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டு உள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். தற்போது அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைத்ததாக தகவல்...

www.patrikai.com