Odisha Plus 2 Question Papers Dispatched Under Tight Security; AI Cameras To Monitor Exams

Odisha Plus 2 Question Papers Dispatched Under Tight Security; AI Cameras To Monitor Exams #plus2exam #questionpaper #highersecondaryeducation #odisha #otvnews #otvenglish --------------------------------------------------------------------------------------------------------- OdishaTV is Odisha's no 1 News Channel. OTV being the first private satellite TV channel in Odisha…

https://www.odnews.in/odisha-plus-2-question-papers-dispatched-under-tight-security-ai-cameras-to-monitor-exams/

#Results நாளை காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. @[email protected] @[email protected]

#SunNews | #Plus2Exam | #12thResult

ஆகஸ்டு 1ந் தேதிக்கு பிறகுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ! அமைச்சர் பொன்முடி
https://patrikai.com/college-student-admission-in-after-august-1-minister-ponmudi/ via @[email protected]

#Students #CollegeAdmission #plus2exam @[email protected]

ஆகஸ்டு 1ந் தேதிக்கு பிறகுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ! அமைச்சர் பொன்முடி

சென்னை:  ஆகஸ்டு 1ந் தேதிக்கு பிறகு தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சிபிஎஸ்சி மதிப்பெண் பட்டியல் ஜூலை 31ந்தேதிக்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  இதன் காரணமாக கல்லூரிகளில் மாணவர்கள் நடைபெறாமல் உள்ளது. ஆனால் சில தனியார் கல்லூரிகள் ஏற்கனவே...

www.patrikai.com

+2தேர்வு நடத்த பெற்றோர்கள் ஆதரவு: கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை... - https://patrikai.com/?p=1103096

#Plus2Exam #TNGovt #mkstalincm @[email protected] @[email protected] @[email protected]

#JUSTIN ஆல் பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம்.: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. இன்றைய சூழ்நிலையில் தேர்வு கட்டாயம். ஆல் பாஸ் என்றால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; அது எங்களுக்கு தேவையில்லை என அவர் கூறியுள்ளார். #TNGovt #Plus2exam @[email protected]
#Breaking தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.
-பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் #BoardExams #TNGovt #plus2exam
@[email protected]

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
https://www.patrikai.com/bus-service-for-12th-class-public-exam-students-on-july27-tn-education-department/

#educationdepartment #Exams2020 #PublicExam #busservice #education #Plus2Exam #patrikaidotcom

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: வரும் 27ந்தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்துதரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம்  அறிவித்து உள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை அனைத்து அனைத்து ஆண்டுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வுகளை ஜூலை மாதம் 27ஆம் தேதியில் நடத்தவுள்ளதாக  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று  தெரிவித்தார். கடந்த மார்ச்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ஜூலை முதல்வாரத்தில் பிளஸ்2 தேர்வு முடிவு… அமைச்சர் செங்கோட்டையன்
https://www.patrikai.com/plus-2-exam-results-maybe-release-first-week-of-july-minister-sengottaiyan/

#plus2exam #plus2examresult #KASengottaiyan #educationMinister #patrikaidotcom

ஜூலை முதல்வாரத்தில் பிளஸ்2 தேர்வு முடிவு… அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில்  பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் பிளஸ்2 தேர்வு தொடங்கி கடைசி நாளான மார்ச் 24ந்தேதியுடன் முவடைந்தது.  அதேபோல பிளஸ் 1 தேர்வுகள் 26-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.  ஆனால், கொரோனா தடுப்பு ஊரடங்கு மார்ச் 24ந்தேதி முதல் அமல்படுத்தியதால், பிள12 கடைசி தேர்வை பெரும்பாலான மாணவ மாணவிகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அதுபோல...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

பிளஸ்-2 வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண்கள் போனஸ்… அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு
https://www.patrikai.com/3-marks-bonus-to-2-chemistry-exam-govt-tamilnadu-government-examinations-directorate/

#Chemistry #boardexams #plus2exam #TamilNadu

பிளஸ்-2 வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண்கள் போனஸ்… அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சென்னை: பிளஸ் 2 வேதியியல் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு போனசாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

தமிழகத்தின் பல்வேறு மத்திய‌ சிறைகளில் உள்ள 62 சிறைவாசிகள், புழல் சிறையில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்

http://bit.ly/2TgxLAa

#PuzhalCentralPrison #Plus2Exam #PublicExam

பொதுத் தேர்வை எழுதும் சிறைவாசிகள் !

தமிழகத்தின் பல்வேறு மத்திய‌ சிறைகளில் உள்ள 62 சிறைவாசிகள், புழல் சிறையில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று +2 தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகிறார்கள். இதில் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் இருந்து 62 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக புழல் சிறையின் விசாரணை பிரிவில் தனி தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று தொடங்குகின்றன +2 தேர்வுகள் : தயார் நிலையில் 8.35 லட்சம் மாணவர்கள்  தேர்வு எழுதும் சிறைவாசிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புழல் சிறையின் விசாரணை பிரிவில் 16 பேரும், தண்டனை பிரிவில் இருந்து ஒருவரும், வேலூரில் இருந்து 4, கடலூரில் இருந்து 6, கோவையில் இருந்து 13, திருச்சி, மதுரையில் இருந்து 5, பாளையங்கோட்டை, சேலத்தில் இருந்து 5 பேரும் தேர்வு எழுதுகிறனர். வேலை நிறுத்தத்தால் சென்னையில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு: இன்று பேச்சுவார்த்தை  இதில் பெண் சிறைவாசிகளும் தேர்வு எழுதுகிறார்கள். புழல் பெண்கள் சிறையில் இருந்து 3 பேரும், வேலூர் பெண்கள் சிறையில் இருந்து 2 பேர் என மொத்தம் 62 சிறைவாசிகள் தேர்வு எழுதுகின்றனர்.