+2 Public Examination: Around 8.27 lakh candidates will appear for the exam starting today

Exam : https://bit.ly/4sjnMYm

#exams #Plus2Examination #PublicExam

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை அறிவிப்பு
https://patrikai.com/12th-std-public-exam-hall-ticket-will-available-from-tomorrow-tn-exam-department-notification/

#PublicExam #PlusTwo #Hallticket #TNGovt #Students @tnschoolsedu@twitter.com

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்  என அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே வெளியிட்டார்.‘ அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில்,  தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை...

www.patrikai.com

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று இணையதளத்தில் வெளியானது… https://patrikai.com/10th-and-12th-class-temporary-marksheet-released-on-the-website/ via @patrikaidotcom@twitter.com

#publicexam #plustworesult #sslcresults2022 #marksheet

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று இணையதளத்தில் வெளியானது…

சென்னை: தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளிலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும், ஏற்கனவே நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி  வெளியிடப்பட்டது.  தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும் வகையில்  ஜூலை 27ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடைபெறும் என்றும், ...

www.patrikai.com

10, 12-ம் வகுப்பில் தோல்வி: ஒரே நாளில் 11 மாணாக்கர்கள் தற்கொலை, பலர் தற்கொலை முயற்சி…
https://patrikai.com/fail-in-10th-and-12th-class-11-students-commit-suicide-in-one-day-many-suicide-attempts/ via @patrikaidotcom@twitter.com

#Students #Suicide #publicexam #results #TamilNadu

பிளஸ்1 பொதுத்தேர்வில் 43 ஆயிரம் பேர் ‘அப்சென்ட்’! பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி
https://patrikai.com/43000-students-absent-in-plus1-public-examination-in-tamilnadu/ via @patrikaidotcom@twitter.com

#PlusOne #publicexam #Exams #school #Students #dropout @Anbil_Mahesh@twitter.com

பிளஸ்1 பொதுத்தேர்வில் 43 ஆயிரம் பேர் ‘அப்சென்ட்’! பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி

சென்னை : தமிழ்நாட்டில் மே 10ந்தேதி (நேற்று)  பிளஸ் 1 தேர்வு தொடங்கிய நிலையில், முதல் நாளே, சுமார் 43 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது ஆசிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நேரடித்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் நேரடித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 10வது, 11வது, 12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று...

www.patrikai.com

அசானி புயல்: ஆந்திராவில் இன்று பொதுத்தேர்வுகள் ரத்து – சென்னையில் 17 விமானங்கள் ரத்து
https://patrikai.com/asani-cyclone-public-exam-cancelled-in-andhra-pradesh-today-17-flights-canceled-in-chennai/ via @patrikaidotcom@twitter.com

#AsaniCyclone #AndhraPradesh #publicexam #ChennaiRains #Chennai #Airport #flights #cancelled

அசானி புயல்: ஆந்திராவில் இன்று பொதுத்தேர்வுகள் ரத்து – சென்னையில் 17 விமானங்கள் ரத்து

சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல ஆந்திராவில் பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இன்று நடைபெற இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இந்த புயல், இன்று மாலை ஆந்திர மாநிலம்  காக்கிநாடா- விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி...

www.patrikai.com

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமல் 42,024 மாணவர்கள் புறக்கணிப்பு! பள்ளிக் கல்வித்துறை அதிர்ச்சி
https://patrikai.com/42024-students-absent-in-the-class-x-public-examination-in-tamilnadu/ via @patrikaidotcom@twitter.com

#SSLC #PublicExam #TamilNadu #exam

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமல் 42,024 மாணவர்கள் புறக்கணிப்பு! பள்ளிக் கல்வித்துறை அதிர்ச்சி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல்நாளிலேயே 42,024 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா சூழல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நேரடித்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 10, 12,11ம் வகுப்பு உள்பட உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன.  பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் பிளஸ்2 மாணவர்களுக்கு ஏப்ரல் 5ந்தேதி தேர்வு தொடங்கிய நிலையில், நேற்று (ஏப்ரல் 6ந்தேதி) ...

www.patrikai.com

5ம்தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: 3,119 தேர்வு மையங்கள் 6லட்சம் மாணாக்கர்கள் தயார்… https://patrikai.com/plus-2-public-exam-start-on-may5-3119-examination-centers-6-lakh-students-are-ready/ via @patrikaidotcom@twitter.com

#May5th #PlusTwo #publicexam #TamilNadu #Students

5ம்தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: 3,119 தேர்வு மையங்கள் 6லட்சம் மாணாக்கர்கள் தயார்…

சென்னை:  தமிழகத்தில்பிளஸ் 2 பொதுத்தேர்வு 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை சுமார்  6லட்சம் மாணாக்கர்கள் எழுத உள்ள நிலையில், தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,119 மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு 1 முதல் 12ம் வகுப்புவரை அனைவருக்கும் பொதுத்தேர்வு நேரடித்தேர்வாகவே நடத்தப்படும் என தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதன்படி, 10, 11, 12ம் வகுப்பு  தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டன. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு நாளை மறுநாள் (ஏப்ரல் 5ந்தேதி)  தொடங்குகிறது. இந்த தேர்வை ...

www.patrikai.com

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் கைதிகள் எத்தனை பேர் தெரியுமா? சிறைகள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்… https://patrikai.com/details-of-prisoners-writing-the-10th-and-12th-public-exam-information-in-the-assembly/ via @patrikaidotcom@twitter.com

#prisoners #prison #TamilNadu #Students #publicexam

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் கைதிகள் எத்தனை பேர் தெரியுமா? சிறைகள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்…

சென்னை: நடப்பாண்டில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தயாராக உள்ள கைதிகள் எத்தனை பேர் என்பது குறித்து  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறைவாசிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 53பேரும், 10-ம் வகுப்பு தேர்வை 201பேரும் எழுதுகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதுகுறித்து, அமைச்சர் ரகுபதி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்....

www.patrikai.com

பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது – அமைச்சர் https://patrikai.com/questions-will-not-be-asked-from-subjects-which-are-not-conducted-in-the-general-examination/ via @patrikaidotcom@twitter.com

#TamilNadu #school #education #Students #PublicExam #Exam #OutofSyllabus @Anbil_Mahesh@twitter.com

பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது – அமைச்சர்

சென்னை: பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஏனென்றால் அடுத்த மாதம் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த சில நாட்களாக கசிந்துவரும் திருப்புதல் தேர்வு வினாக்கள் பற்றியும் பேசப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்...

www.patrikai.com