ஆகஸ்டு 1ந் தேதிக்கு பிறகுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ! அமைச்சர் பொன்முடி
https://patrikai.com/college-student-admission-in-after-august-1-minister-ponmudi/ via @[email protected]
ஆகஸ்டு 1ந் தேதிக்கு பிறகுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ! அமைச்சர் பொன்முடி
https://patrikai.com/college-student-admission-in-after-august-1-minister-ponmudi/ via @[email protected]
சென்னை: ஆகஸ்டு 1ந் தேதிக்கு பிறகு தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சிபிஎஸ்சி மதிப்பெண் பட்டியல் ஜூலை 31ந்தேதிக்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக கல்லூரிகளில் மாணவர்கள் நடைபெறாமல் உள்ளது. ஆனால் சில தனியார் கல்லூரிகள் ஏற்கனவே...