
7ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும்போது, கருமுட்டை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், வரும் 7 ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் 34 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் கூறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய வெளியுறவு சேவைத்துறையின் அதிகாரிகள் 5 பேர் கொண்ட...
www.patrikai.com
கொரோனா அதிகரிப்பு: தமிழ்நாட்டில் மே 8ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்….
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மாநிலம் முழுவதும் மே 8-ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கொரோனா 4வது அலை இந்தியாவில் பரவத்தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,...
www.patrikai.com
சென்னையில் 1600 இடங்கள் உள்பட 50ஆயிரம் இடங்களில் இன்று 27வது மெகா தடுப்பூசி முகாம்….
சென்னை: சென்னையில் 1600 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் இன்று 27வது மெகா தடுப்பூசி முகாம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் வருகை தந்து தடுப்பூசி எடுத்துச்செல்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் முகக்கவசம் அணிவது நல்லது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக இருப்பதால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து...
www.patrikai.com
தமிழ்நாட்டில் இனி வாரம் இரு முறை தடுப்பூசி முகாம்! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இனி வாரம் இரு முறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, தினமும் 8லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவை முற்றிலும் தடுக்க, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகஅரசு மெகா தடுப்பூசி முகாம்களை அமைத்து தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இனி வரும் நாட்களில், வாரத்திற்கு இரண்டு...
www.patrikai.comகோவையில் 87.6 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி | www.patrikai.com
www.patrikai.comஅக்டோபர் 10ந்தேதி 5-வது தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் | www.patrikai.com
www.patrikai.comமத்திய அரசு கூடுதல் தடுப்பூசி அளித்தால் தான் 4 ஆம் மெகா தடுப்பூசி முகாம் : அமைச்சர் அறிவிப்பு | www.patrikai.com
www.patrikai.com19ந்தேதி தமிழ்நாட்டில் அடுத்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | www.patrikai.com
www.patrikai.comதமிழகத்தில் சிறப்பு
#தடுப்பூசி முகாம்களில் இதுவரை 11.06 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். @
[email protected] #VaccinationDrive #Tamilnadu #COVID19Vaccination #MegaVaccinationCamp #GetVaccinatedNow #TNGovt