This is far worse than the KFC worker issue. These women were pilloried, branded as prostitutes, gang affiliates and fraudsters. I'm not sure if an apology is even enough for these women.
This is far worse than the KFC worker issue. These women were pilloried, branded as prostitutes, gang affiliates and fraudsters. I'm not sure if an apology is even enough for these women.
Σάββατο 29 ΜΑΗ, 12:00 - 14:00 στο στέκι Αντίπνοια
ΣΥΛΛΟΓΗ ΕΙΔΩΝ ΠΡΩΤΗΣ ΑΝΑΓΚΗΣ ΚΑΙ ΚΙΝΗΜΑΤΙΚΟ ΒΙΒΛΙΟΠΩΛΕΙΟ
#COVID19gr #κρούσματα #κρουσματα #κορονοιος #Πετραλωνα #petralona #antireport #lockdown2021 #laf_portal #books #Βιβλία #βιβλιο #diavazo
🐦🔗: https://twitter.com/stekiAntipnoia/status/1397853233331191808
ΑΠΕΝΑΝΤΙ ΣΤΗΝ ΠΑΝΔΗΜΙΑ, ΣΤΟ ΚΡΑΤΟΣ ΚΑΙ ΤΟ ΚΕΦΑΛΑΙΟ… Η ΚΟΙΝΩΝΙΑ ΘΑ ΝΙΚΗΣΕΙ! ΣΥΛΛΟΓΗ ΕΙΔΩΝ ΠΡΩΤΗΣ ΑΝΑΓΚΗΣ ΚΑΙ ΚΙΝΗΜΑΤΙΚΟ ΒΙΒΛΙΟΠΩΛΕΙΟ ΚΑΘΕ ΣΑΒΒΑΤΟ 12:00-14:00 στο αναρχικό-αντιεξουσιαστικό στέκι Αντίπνοια Αριστοβούλου & Πυλάδου, Κ. Πετράλωνα Τηρώντας όλα τα μέτρα ατομικής και συλλογικής αυτοπροστασίας, συλλέγουμε τρόφιμα και είδη πρώτης ανάγκης για δομές αλληλεγγύης, για όσους/ες έχουν ανάγκη ΚΑΝΕΝΑΣ ΜΟΝΟΣ – […]
#நடிகை சிம்ரனின் #லாக்டவுன் ஸ்டில்ஸ்….!
https://www.patrikai.com/simran-shares-her-lockdown-selfie/
@[email protected] #சிம்ரன் #Simran #PicOfTheDay #StayHome #StaySafe #StayHealthy #Positivity #lockdown2021 #patrikaidotcom
கொரோனா 2-ம் அலை இந்தியாவில் படு வேகமாக பரவி வருகிறது. அதோடு பல உயிர்களையும் பலி வாங்கியிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் நாள்தோறும் வரும் இறப்பு செய்திகள் நம்மை ஒருவித அழுத்தத்திற்குள்ளாக்குகின்றன. இதனால் பிரபலங்கள் பலரும் வீட்டிலிருந்தவாறு தங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சிம்ரன் லாக்டவுனில் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்களை...
நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 4900 டன் காய்கறி, பழங்கள் விற்பனை! சென்னையில் எத்தனை டன் தெரியுமா?
https://www.patrikai.com/4900-tonnes-of-vegetables-fruits-sold-across-tamil-nadu-in-a-single-day-chennai-have-1500-tons-sold/
#chennai #ChennaiCorporation #VEGETABLES #fruits @[email protected] #TNGovt #lockdown2021 #patrikaidotcom
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நேற்று (மே 24) முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தமிழகஅரசின் வேளாண்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 4,900 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின்...
#கொரோனா தீவிரம்: கேரளா, கர்நாடகாவில் பொதுமுடக்கம் மேலும் நீட்டிப்பு…
https://www.patrikai.com/corona-intensity-lockdown-extended-in-kerala-karnataka/
#lockdown #Kerala #Karnataka #lockdown2021 #COVID19 #patrikaidotcom
பெங்களூரு: கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, கர்நாடகம் கேரள மாநிலங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் முழு ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு- ஜூன்மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதன்படி , கடந்த...
வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை அவகாசம்! மத்தியஅரசு
https://www.patrikai.com/deadline-for-filing-income-tax-returns-extended-till-september-30-amid-covid-19/
#incometax #coronalockdown #lockdown2021 #e_filing #patrikaidotcom
டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக, வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை காலக்கெடு அறிவித்துள்ளது மத்தியஅரசு. நாடு முழுவதும் 2வது தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய தேதியை செப்டம்பர் 30 வரை இரண்டு...
Three days in a row, #Kerala records its highest fatalities, today it is 142.
Total fatalities now reached almost 7K, ie, 6994
#lockdown2021 extended to May 30th...
New #COVID19 cases, 29,673 and TPR is 22.22%
ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய #அஜித் .!
https://www.patrikai.com/ajith-donates-for-fefsi-workers/
தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதையறிந்து அவர்களுக்காக ஃபெப்சி யூனியனுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித். இதை ஃபெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.