
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க விமரிசையாக நடைபெற்று வரும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம்…
சென்னை: பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணி அளவில் தொடங்கிய திருத்தேர், 4 மாட வீதிகளையும் சுற்றி இன்று பிற்பகல் நிலைக்கு வந்தடையும். சென்னையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. . இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அதிகார நந்தி, சவுடல்...
www.patrikai.com
‘தியாகேசா ஆரூரா’ பக்தர்கள் கோஷத்துடன் ஆடி அசைந்து வரும் திருவாரூர் ஆழித்தேர்…. புகைப்படங்கள்
திருவாரூர்: பங்குனிஉத்திர பெருவிழா திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் 'தியாகேசா ஆரூரா' கோஷத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வருகிறது. இந்த தேரானது ஆசியாவிலேயே பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலம். சப்தவிடங்க தலங்களில் தலைமையானது திருவாரூர் தியாகராஜர் கோயில். இங்கு நடைபெறும் ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும்...
www.patrikai.com
மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா: 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம், 63நாயன்மார்கள் விழா நடைபெறும் 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பபடும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கி, வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில்...
www.patrikai.com