
நீரோடைகளில் தண்ணீர்: சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் தடை
விருதுநகர்: மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால் சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதபோல மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், சதுரகிரி மலைப்பகுதிகளில் செல்லும் ...
www.patrikai.com
நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம்: சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல தடை
விருதுநகர்: நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், அங்கு பெய்து கனமழை காரணமாக, மலைப்பகுதிகளில் செல்லும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500...
www.patrikai.com
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி!
விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் பிரசித்தி பெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் சுந்தர மகாலிங்கப் பெருமானார் குடிகொண்டுள்ளார். மேலும், இந்த மலையானது சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகை வனம் என்று பெரியோர்களால் போற்றப்படுகிறது இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம்,...
www.patrikai.com