மார்கழி அமாவாசை: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி… https://patrikai.com/margazhi-amavasai-devotees-allowed-to-go-to-chathuragiri-hill-temple-for-4-days/ via @[email protected]

#Margazhi2022 #amavasai #NewMoon #Sathuragiri #Chathuragiri #temple

மார்கழி அமாவாசை: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மகாலிங்க சுவாமி கோவிலில் அமாவாசையையொட்டி,  பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு பவுர்ணமி,  அமாவாசை மற்றும் பிரதோசம்  நாட்கள் மற்றும் முக்கிய விழா நாட்டிகளில் மட்டும், பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.  மாதத்திற்கு  8 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இதிலும் மழைக்காலத்தில் அங்குள்ள ஓடைகளில் தண்ணீர் சென்றாலோ,...

www.patrikai.com

நீரோடைகளில் தண்ணீர்: சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் தடை 
https://patrikai.com/water-overflow-in-mountain-stream-devotees-ban-for-chathuragiri-hill-temple/ via @[email protected]

#Chathuragiri #Sadhuragiri #HillTemple #restrictions

நீரோடைகளில் தண்ணீர்: சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் தடை 

விருதுநகர்: மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால் சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதபோல மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்,  சதுரகிரி  மலைப்பகுதிகளில் செல்லும் ...

www.patrikai.com

காட்டுத்தீ பரவல்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை! https://patrikai.com/forest-department-ban-to-devotees-from-going-to-chathuragiri-temple-due-to-fire-spreading/ via @[email protected]

#Sadhuragiri #Chathuragiri #Wildfire #forests

காட்டுத்தீ பரவல்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை!

விருதுநகர்: நவராத்திரி பண்டிகையையொட்டி, சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், திடீரென பரவி வரும் காட்டுத்தீயால், பக்தர்கள் சதுரிகிரிமலை கோவில் வர வனத்துறை தடை விதித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று போற்றப்படும் இந்த கோவிலுக்கு பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பல ஆயிரம் பேர் வருவது வழக்கம். மாதத்தில் 8...

www.patrikai.com

மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகையையொட்டி சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல 13 நாட்கள் அனுமதி… https://patrikai.com/13-days-devotees-allowed-to-chathuragiri-hill-temple-on-the-occasion-of-mahalaya-amavasya-and-navratri-festival/ via @[email protected]

#Sathuragiri #Chathuragiri #Temple #mahalaya #amavasya #Navaratri #festival

மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகையையொட்டி சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல 13 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 13 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில். இந்த கோவிலில் சுந்தர மகாலிங்கப் பெருமானார் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.  இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள்...

www.patrikai.com