Odisha Vigilance Raids Forest Officer’s Properties In DA Case

Odisha Vigilance Raids Forest Officer’s Properties In DA Case #vigilanceraid #forestofficers #dacase #otvnewsenglish #otvnews --------------------------------------------------------------------------------------------------------- OdishaTV is Odisha's no 1 News Channel. OTV being the first private satellite TV channel in Odisha carries the onus of charting a course that behoves its pioneering efforts.…

https://www.odnews.in/odisha-vigilance-raids-forest-officers-properties-in-da-case/

யானைகள் உயிரிழப்பு குறித்த விசாரணை அறிக்கை என்னவானது?

நவக்கரையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இடத்தில் மட்டும் இது மூன்றாவது விபத்து என்பது கவலையளிக்கிறது - தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., #CPIM #Covai #ElephantsDied #ForestOfficers

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதமலை எட்டிமரத்தூர் கிராமத்தில் சின்னப்பையன், வெள்ளையன் ஆகிய இரண்டு ஆதிவாசிகளுக்கு சொந்தமான நிலத்தில் குடிசைகளை கொளுத்தி, வேலியையும் வனத்துறையினர் தீயிட்டுஎரித்துள்ளனர் - தோழர் பெ.சண்முகம் #AIKS #Tiruvannamalai #JavvaduMalai #ForestOfficers @[email protected]
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.எப்.ஓ வுக்கு ரிப்போர்ட் அனுப்பி இருப்பதாகவும் இனிமேல் இவ்வாறு நடக்காது என்றும் ரேஞ்சர் உறுதியளித்திருக்கிறார். #AIKS #Thiruvannamalai #Javvadhumalai #ForestOfficers #HouseBurned
தென்காசியில் வனத்துறையினரால் விவசாயி அடித்துக்கொலை; வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய தமிழக அரசுக்கு #CPIM வலியுறுத்தல்! - கே.பாலகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் #CPIM #Tenkasi #FarmerKill #ForestOfficers Read More: https://bit.ly/303Bkgm
தென்காசியில் வனத்துறையினரால் விவசாயி அடித்துக் கொலை! வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்க!

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகில் உள்ள வாகைக்குளம் கிராமத்தை சார்ந்த விவசாயி முத்து என்பவரை கடந்த ஜூலை 22 அன்று இரவு விசாரணை என…

`இனப்பெருக்கத்துக்கு வந்த பறவைகள் அவை!' -ராமநாதபுரம் வனத்துறையைப் பதறவைத்த 5 பேர் #Ramanathapuram #ForestOfficers
https://www.vikatan.com/news/crime/ramanathapuram-forest-officers-arrest-hunters
`இனப்பெருக்கத்துக்கு வந்த பறவைகள் அவை!' -ராமநாதபுரம் வனத்துறையைப் பதறவைத்த 5 பேர்

கடந்த 4 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராமநாதபுரம்மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. பறவைகள் சரணாலய பகுதிகளும் பசுமை மிகுந்து காணப்படுகின்றன. | ramanathapuram forest officers arrest hunters