
Rs 100 crore spent to refurbish landmark hotel in Chennai
CHENNAI: The iconic Raintree Hotel on Anna Salai got a Rs 100 crore facelift and a swanky new identity.Now officially part of French hospitality giant Accor’s P
The New Indian Express
சென்னை அண்ணா சாலையில் பயங்கரம்: பழைய கட்டிடம் இடிந்து விழுந்து இளம்பெண் வங்கி ஊழியர் பலி…
சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிக்கும் பணியின்போது, இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சிக்கிய நிலையில், ஒரு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த இளம்பெண் வங்கி ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை அண்ணா சாலை சென்னை ஆயிரம் விளக்கு அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்ற வந்தது. இன்று காலை ஜேசிபி மூலம் இடிக்கும் பணி நடைபெற்ற வந்தது. முறையான பாதுகாப்பு இல்லாமல்...
www.patrikai.com
அண்ணாசாலையில் மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைப்பு! தொடரும் மாணவர்கள் அராஜகம்..
சென்னை : சென்னையில் கல்லூரி மாணவர்களின் அராஜகம் அதிகரித்து வருகிறது. நேற்று மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், இன்று அண்ணாசாலையில் மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக காவல்துறை செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. சென்னை அண்ணாசாலையில் இன்று காலை சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்தில், அண்ணாசாலையில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பணம் செய்தனர். அவர்கள் பேருந்தின் படியிலும் சைடிலும் தொங்கியபடி, பேருந்தை தட்டியப்படி அராஜகம் செய்து...
www.patrikai.com
சென்னை அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!
சென்னை: சென்னை அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளி யிட்டு உள்ளது. அதுபோல நேற்று போக்குவரத்து காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக 2094 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன நெரிசல் காரணமாக எங்கு நோக்கிலும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. குறிப்பாக அலுவலகம் செல்லும் காலை, மாலை...
www.patrikai.comஅண்ணாசாலையில் டிரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்… ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு…
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நள்ளிரவு முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், விதிகளை மீறுவோரை கண்காணிக்க டிரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அண்ணாசாலையில் காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். அங்கு திடீரென விஜயம் செய்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் டிரோன் கண்காணிப்பு குறித்து ஆய்வு நடத்தினார். கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளுடன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டத்தின்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon