#ஆளுநர் உரையில் #திராவிட_மாடல் வார்த்தையை தவிர்த்த ஆர்.என். ரவி! 'மரபுமீறல்' என #காங்கிரஸ் கண்டனம்...
https://patrikai.com/governors-speech-excluding-the-word-dravidian-model-the-governor-violated-tradition-congress-accused/

#DravidianModel #GovernorRNRavi #TNAssembly #Convention #Congress #Condemn @rajbhavan_tn@twitter.com @INCTamilNadu@twitter.com @SPK_TNCC@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com

ஆளுநர் உரையில் ‘திராவிட மாடல்’ வார்த்தையை தவிர்த்த ஆர்.என்.ரவி! ‘மரபுமீறல்’ என காங்கிரஸ் கண்டனம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரையின்போது, ஆளுநர் உரையில் இருந்த, திராவிட மாடல், திராடம் என்ற வார்த்தைகைள ஆளுநர் ரவி தவிர்த்து உரையாற்றினார்.  ஆனால், தமிழ்நாடு என்ற வார்த்தையை அவ்வாறே வாசித்தார். திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்தது,  மரபு மீறல் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வ பெருந்தகை  குற்றம் சாட்டினார். நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி  உரையுடன்  தொடங்கியது. ஆளுநர் உரையின்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து,...

www.patrikai.com

#திராவிட_மாடல் விவகாரம்: #ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் - வெளிநடப்பு செய்த கவர்னர் ரவி...
https://patrikai.com/governor-avoided-the-word-dravida-model-in-his-speech-resolution-passed-against-governors-speech-governor-ravi-left-midway/

#tamilnadugovernor #TamilnaduAssembly #assembly #TNAssembly #TNAssembly2023 #MKStalin #GovernorRNRavi #RNRavi #DravidianModel @arivalayam@twitter.com @DMKITwing@twitter.com

திராவிட மாடல் விவகாரம்: ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் – வெளிநடப்பு செய்த கவர்னர் ரவி…

சென்னை:  தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் திராவிட மாடல், திராவிடம் என்ற வார்த்தைகளை பேசாமல் தவிர்த்த நிலையில், அதற்கு,  எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இடையிலேயே கவர்னர் ரவி பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் சபையில், கவர்னர் எதிரான வந்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  கோஷமிட்ட எம்எல்ஏக்களை தடுக்க வேண்டிய சபாநாயகர் அமைதியாக இருந்தார்....

www.patrikai.com