#TamilNadu Assembly Speaker calls Governor “descendant of Godse”, expunges #GovernorRNRavi’s remarks
Citing House rules, Appavu said the proceedings start with the #Tamil invocation song, then Governor's address, and finally national anthem.
https://thesouthfirst.com/pti/tamil-nadu-assembly-speaker-calls-governor-descendant-of-godse-expunges-rn-ravis-remarks/

Tamil Nadu Assembly Speaker calls Governor "descendant of Godse", expunges RN Ravi's remarks
Citing House rules, Appavu said the proceedings start with the Tamil invocation song, then Governor's address, and finally national anthem.
The South FirstThe speech that wasn’t delivered by #TamilNadu #GovernorRNRavi
The speech, a policy note by the @Mkstalin government, said that #CAA will not be implemented in Tamil Nadu.
Governor Ravi refused to deliver the speech.
https://thesouthfirst.com/tamilnadu/the-speech-that-wasnt-delivered-by-tamil-nadu-governor-rn-ravi/

The speech that wasn’t delivered by Tamil Nadu Governor RN Ravi
The 46-page, 54-paragraph address is meant to introduce the policy note prepared by the state government in the Legislative Assembly.
The South First#ஜனாதிபதி முர்முவை சந்தித்தனர் #திமுக எம்.பி.க்கள்: சனாதனக் கொள்கைகளை திணிப்பதே #ஆளுநர்-ன் நோக்கம் என டி.ஆர்.பாலு பேட்டி..
https://patrikai.com/dmk-mps-met-president-murmu-governors-aim-is-to-impose-sanatan-policies-says-tr-baalu/
#TNGovernor #GovernorRNRavi #Sanadhanam #Sanatan #policy #DMK #President @arivalayam@twitter.com @DMKITwing@twitter.com @dmk_youthwing@twitter.com @DMKWomensWing@twitter.com

ஜனாதிபதி முர்முவை சந்தித்தனர் திமுக எம்.பி.க்கள்: சனாதனக் கொள்கைகளை திணிப்பதே ஆளுநரின் நோக்கம் என டி.ஆர்.பாலு பேட்டி..
சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்முவை திமுக எம்.பி.க்கள் சந்தித்து, தமிழக சட்டமன்றத்தில், கவர்னர் உரையன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த மனுவை அளித்தனர். பின்னர் செய்தியளார்களை சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டில், சனாதனக் கொள்கைகள் திணிப்பதே ஆளுநரின் நோக்கம் என்றும், தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தது மோசமான, இழிவான செயல். இதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது நடைபெற்ற விரும்ப தகாத சம்பவங்கள், தமிழக சட்டமன்ற வரலாற்றில்...
www.patrikai.com
ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்! சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல்
சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம் தெரிவித்து சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநரின் மரபுமீறிய பேச்சு, அதுகுறித்து மரபு மீறிய தீர்மானம், ஆளுநரின் வெளிநடப்பு என பல மரபு மீறிய செயல்கள் அரங்கேறின. இதையடுத்து, ஆளுநரின் சட்டப்பேரவை உரைக்கு வருத்தமும், நன்றியும் பதிவு செய்ய கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் எழுதினார். அதில், . சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர்...
www.patrikai.com
ஆளுநர் மாளிகை விளக்கம் என வெளியாகும் தகவல் பொய்! தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை: ஆளுநரை உரை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் என வெளியாகும் தகவல் பொய் என தமிழ்நாடு அரசு விளக்கம் தெமரிவித்து உள்ளது. “சில பத்திகளை தவிர்த்து வாசியுங்கள் என ஆளுநருக்கு அரசு கூறியதாக பரவும் தகவல்கள் பொய்யானது என கூறியுள்ளது. 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவை நிகழ்வுகள் தொடங்கியதும், ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு,...
www.patrikai.com
கவர்னர் ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு முத்திரை மற்றும் தமிழ்நாடு பெயர் தவிர்ப்பு! சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் பெருவிழா அழைப்பிதழில், தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடுஅரசு லோகோவை தவிர்து, மத்தியஅரசின் லோகோவை பதிவிட்டுள்ளார். இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆளுநரின் செயலுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 12 ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
www.patrikai.com
ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து 12ந்தேதி போராட்டம்! அரசு அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்தது கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசின் உரையை வாசித்தார். அப்போது அதில் சில வார்த்தைகளை விட்டும், சில வார்த்தைகளை சேர்த்தும் வாசித்து முடித்தார். அதுவும் அரசு கொடுத்த உரையை முழுமையாக வாசிக்கவும் இல்லை. இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட மாடல் ஆட்சிக்கு முரணாக...
www.patrikai.comஆளுநருக்கு எதிராக பேச தடை: #திமுக எம்எல்ஏக்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...
https://patrikai.com/not-speak-against-the-governor-m-k-stalins-announcement-to-the-dmk-mlas/
#Governor #GovernorRNRavi #RNRavi #DMK #DMK_Vs_Governor @mkstalin@twitter.com @katpadidmk@twitter.com @arivalayam@twitter.com @dmk_youthwing@twitter.com @DMKITwing@twitter.com

ஆளுநருக்கு எதிராக பேச தடை: திமுக எம்எல்ஏக்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…
சென்னை: ஆளுநருக்கு போஸ்டர் ஒட்ட, பேனர் வைக்க திமுகவினருக்கு தடை விதிக்கப்படுவதாகவும், சட்டப்பேரவையில், ஆளுநருக்கு எதிராக பேசக்கூடாது என்றும் திமுக எம்எல்ஏக்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகள், ஆளுநர் விவகாரம் உள்பட பல நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, எம்எல்ஏக்களுக்கு அறிவுரை கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, எம்எல்ஏக்களுக்கு பல...
www.patrikai.com
ஜனவரி 13ந்தேதிஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! திருமாவளவன் அறிவிப்பு
சென்னை; ஜனவரி 13ந்தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் விசிக எம்.பி. திருமாவளவன் அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையின்போது பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, முன்னிலையில், அவையில் கோஷம் எழுப்பியது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தொடர்ந்து உரையாற்றிய கவர்னர், திமுக அரசின் திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை தவிர்த்தார். இதுஆளும் கட்சியான திமுகவுக்கு ஷாக்காக இருந்தது. இதையடுத்து, அவரது உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக, முதலமைச்சர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே, ஆளுநர் அவையில்...
www.patrikai.com
ஆளுநர் உரையில் ‘திராவிட மாடல்’ வார்த்தையை தவிர்த்த ஆர்.என்.ரவி! ‘மரபுமீறல்’ என காங்கிரஸ் கண்டனம்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரையின்போது, ஆளுநர் உரையில் இருந்த, திராவிட மாடல், திராடம் என்ற வார்த்தைகைள ஆளுநர் ரவி தவிர்த்து உரையாற்றினார். ஆனால், தமிழ்நாடு என்ற வார்த்தையை அவ்வாறே வாசித்தார். திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்தது, மரபு மீறல் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டினார். நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையின்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து,...
www.patrikai.com