Shareஞா. அருளரசன், ஆராய்ச்சியாளர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 10 கடலோர மாவட்டங்களின் 43,174 ஏக்கர் நிலத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பள தொழிலில் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக ஈடுபடுகின்றனர். உப்பள தொழிலானது ஆண்டின் மழைக்காலத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் நடைபெறும். உப்பள தொழிலானது அதிக வேலைப்பளு கொண்டது. வருடத்தின் தொடக்கத்தில் மழையினால் சேதமடைந்த உப்பளத்தினை திருத்தி உப்பு உற்பத்திக்கு ஏற்றவாறுContinue Reading
Follow us on:Website: https://tncpim.org/Facebook: https://www.facebook.com/TNCPIM/Twitter: https://twitter.com/tncpimInstagram: https://www.instagram.com/tn...
கடலுக்கு ராஜாவான மீனவன் யார்கிட்டயும் கைகட்டி வேலை பார்க்காத மீனவனுடைய வாழ்க்கை தரம் இனிக்கு அதானி துறைமுகத்தால் கேள்விக்குறியா இருக்கு. அதானி துறைமுகத்தை ...