புத்தர் கூறியது:
நான் உங்கள் நண்பன்,,
எல்லா பெரிய மதத் தலைவர்களும் புத்தரோடு ஒப்பிடும் போது தாழ்ந்து போனவர்களே
எல்லா மதத் தலைவர்களும் உங்களை சீடர்களாகவும், அவர்கள் வகுக்கும் சட்ட திட்டங்களுக்கும், கண்டிப்புக்கும், பயிற்சியின் வாழ்க்கை முறைக்கும் கட்டுப்பட வேண்டும் என்று விரும்பினார்கள்.
உங்களை ஒரு பொம்மையாக மாற்றி அழகான சிறையில் அடைப்பவர்களாகவே இருந்தார்கள்.
ஆனால் புத்தர் இவற்றிலிருந்து மாறுபட்டார். சுதந்திரம் என்ற தென்றலை சுவாசிக்க சொன்னார்.