டொரெண்டோவில் இன்று அ.முத்துலிங்கம் விழா

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் 70 ஆண்டுகால எழுத்து, படைப்பு பணி குறித்துப் பேசுதலும், அவை குறித்த பெருந்தொகுப்பான ( அ. முத்துலிங்கத்தின் எழுத்துலகு ) நூல் வெளியீடும், எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி ரொரோண்ரோவில் இடம் பெற உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்ச் சிறுகதையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் அப்பாத்துரை முத்துலிங்கம். ஒரு படைப்பாளியாக மட்டும் நில்லாது , பல்துறை சார்ந்தும் செயற்படும் இவரது பணிகளும் , வரலாற்றுப் பங்களிப்புகளும் நம் காலத்தின் […]

#tamil

டொரெண்டோவில் இன்று அ.முத்துலிங்கம் விழா

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் 70 ஆண்டுகால எழுத்து, படைப்பு பணி குறித்துப் பேசுதலும், அவை குறித்த பெருந்த...

எழுத்தாளர் ஜெயமோகன்

வியாபாரிகளுக்கான காணொளிகள் போடுங்கள்!

Chaitanya smiles as he asserts that Hegel originally conceived the idea of the Übermensch, and Nietzsche merely elaborated on it. However, people hold Nietzsche accountable for this ‘end of history’ concept, while no one blames Hegel for it. Word kills! வியாபாரம் சார்ந்து உங்களுடைய ஆலோசனைகளை சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இன்றைக்கு மிக அதிகமாக நடைமுறை ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள் வியாபாரமோ […]

#tamil

வியாபாரிகளுக்கான காணொளிகள் போடுங்கள்!

Chaitanya smiles as he asserts that Hegel originally conceived the idea of the Übermensch, and Nietzsche merely elaborated on it. However, people hold Nietzsche accountable for this ‘end of history’ concept, while no one blames Hegel for it.

எழுத்தாளர் ஜெயமோகன்

இந்திய ஆங்கில இலக்கியம்- கடிதம்

  இந்திய ஆங்கில இலக்கியம், விவாதம்.இந்திய ஆங்கில இலக்கியம், விவாதம். ஜெயமோகன், இந்திய ஆங்கில இலக்கியம் பற்றிய உங்களுடைய கட்டுரையைப் பார்த்தேன். இந்த விவாதங்கள் எப்படி நிகழ்ந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து எழுதி இருந்தது மிகப் பெரும்பாலும் அப்படியே இருந்தது. பல விதமான வேடிக்கைகளை அதில் பார்க்க முடிந்தது. ஒன்று, இந்திய ஆங்கில இலக்கியம் மிக அரபாரமாக இருக்கிறது என்று சொல்லி எழுதிய ஒருவர் ருஷ்தியில் தொடங்கி மீனா கந்தசாமி வரைக்கும் ஒரு பட்டியல் போட்டிருந்தார். […]

#tamil

இந்திய ஆங்கில இலக்கியம்- கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகன்

விருட்சத்தின் கீதம்- ராஜாஜி

“இன்று அவர் மிகவும் தாமதமாக வருவார் என்று தோன்றுகிறது. தனது பிரியத்துக்குரிய நண்பர்களான மரங்களுடன் அளவளாவ நிறைய நேரம் செலவிடுபவர் என்றாலும் இன்று அவருக்கு வேறு ஏதோ சிக்கல் இருப்பதாக என் மனதுக்குப் படுகிறது.’’ என்றார் திருமதி. ஜான்சன். விருட்சத்தின் கீதம் – ராஜாஜி

#tamil

விருட்சத்தின் கீதம்- ராஜாஜி

இன்று அவர் மிகவும் தாமதமாக வருவார் என்று தோன்றுகிறது. தனது பிரியத்துக்குரிய நண்பர்களான மரங்களுடன் அளவளாவ நி...

எழுத்தாளர் ஜெயமோகன்

கே.வி.ஜெயஶ்ரீ

மொழிபெயர்ப்பாளர், பள்ளித் தலைமையாசிரியர், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றவர்.

#tamil

கே.வி.ஜெயஶ்ரீ

மொழிபெயர்ப்பாளர், பள்ளித் தலைமையாசிரியர், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றவர்.

எழுத்தாளர் ஜெயமோகன்

தொடாத வர்மம்- அ.முத்துலிங்கத்தின் கலை. 5

( 7 ) அ. முத்துலிங்கத்தின் இலக்கியப் படைப்புகளில் கதாபாத்திரங்கள் வலுவான ஆளுமைகளாக வெளிப்படுவதில்லை. அவர்களின் கொந்தளிப்புகளோ, தேடல்களோ, கண்டடைதல்களோ பதிவாவதில்லை. கதாபாத்திரங்களுக்கிடையே இருக்கும் மோதல்கள், அவற்றின் நாடக தருணங்கள் அவர் படைப்புகளில் எங்கும் நிகழ்வதில்லை. அவருடைய படைப்புகளிலேயே தொடர்ச்சியான கதாபாத்திர சித்தரிப்பு கொண்டது என்று கருதப்படுவது ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவலில்தான்.  அதில் கூட கதாபாத்திரங்கள் நாவல் முழுக்கவும் தொடர்சித்தரிப்பையே அடைகின்றன. அவற்றிலும் கூட அவற்றின் வலுவான ஆளுமைச் சித்திரத்தை உருவாக்க அவர் முயலவில்லை. அவருடைய […]

#tamil

தொடாத வர்மம்- அ.முத்துலிங்கத்தின் கலை. 5

( 7 ) அ. முத்துலிங்கத்தின் இலக்கியப் படைப்புகளில் கதாபாத்திரங்கள் வலுவான ஆளுமைகளாக வெளிப்படுவதில்லை. அவர்களின் கொந்தளிப்புகளோ, தேடல்களோ, கண்டடைதல்களோ பதிவாவதில்லை.

எழுத்தாளர் ஜெயமோகன்

Kural 190/1330

Part 1 – Virtue
Chapter – 19 (Not Backbiting)

Original Tamil:
சிறுமையார் செய்த தொழிற்றாம் சிறுமை
பெருமை யரசரோ புறங்கூறு ஆம்.

Transliteration:
Sirumaiyaar seydha thozhitrraam sirumai
perumai arasarō purangooru aam.

English Meaning:
Backbiting is the lowly act of the mean; true greatness, like that of kings, never stoops to speaking ill of others.

தமிழ் அர்த்தம்:
சிறுமைத்தனமுடையவர்களின் தொழில் தான் புறங்கூறல்; பெரியோர், அரசர் போன்ற உயர்ந்தோர் ஒருபோதும் பிறரைப் பற்றி தீமையாகப் பேசமாட்டார்கள்.

#Tamil #Literature @tamilmakkal

அவரவர் இடம்

 அவரவருக்கான இடத்தை அவரவருக்கு கொடுத்தாலே இங்கே பிரச்சினை எளிதாகிவிடும். இந்த விவாதத்திலுள்ள உங்களுடைய clearheadedness மகிழ்ச்சி அளிக்கிறது. அவரவர் இடம் But he can listen and understand things. I understood the importance of these videos in this era of ignorance and confusion. You are doing your social duty. A Social Responsibility

#tamil

அவரவர் இடம்

 அவரவருக்கான இடத்தை அவரவருக்கு கொடுத்தாலே இங்கே பிரச்சினை எளிதாகிவிடும்.

எழுத்தாளர் ஜெயமோகன்

சதிர், பரதம்- கடிதங்கள்

சதிர், பரதம்- ஒரு விவாதம் அன்புள்ள ஜெ, சதிர் என்பதன் வேர் சதுர என்ற சம்ஸ்கிருதச் சொல்லாகவே இருக்கவேண்டும். அதிலிருந்துதான் சாதுர்யம் என்ற வார்த்தை வந்துள்ளது. என் பாட்டி (திருவாரூர்) “நல்ல சாதுர்யம்” என்று நல்ல நடனத்தை மட்டுமல்லாமல் நல்ல பாட்டையும் சொல்லும் வழக்கம் கொண்டிருந்தாள். ஸதிர் என்று சொல்ல ஆரம்பித்தது எல்லாம் பிறகுதான். குறிப்பாகச் சென்னைக்காரர்கள். பழையகாலத்தில் வல்லின ‘ச’தான் சதிருக்குச் சொல்லப்பட்டுவந்தது.  கே. கல்யாணராமன். அன்புள்ள ஜெ, சதிரும் பரதநாட்டியமும் பற்றிய கட்டுரை சிறப்பானது. […]

#tamil

சதிர், பரதம்- கடிதங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன்

தொடாத வர்மம்- அ.முத்துலிங்கத்தின் கலை. 4

  ( 6 ) முற்றிலும் அந்நிய நிலத்தில் ஒருவர் எழுத்தாளனாகவும் கலைஞனாகவும் தன்னுடைய தனிஆளுமையை எவ்வாறு உருவாக்கிக் கொண்டு ,அதை புனைவுகளினூடாக எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது முக்கியமான வினா. அவர் தனக்கான அசல்படிமங்களை புதிய வாழ்க்கையில் இருந்து உருவாக்கிக்கொள்கிறாரா, அல்லது வழக்கமான படிமங்களை பயன்படுத்துகிறாரா, அல்லது தான் பிறந்த ஊரின் படிமங்களை கொண்டே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாரா என்பது இலக்கியவாதியை மதிப்பிடுவதற்கான முக்கியமான அளவுகோல். ஒரு தனிப்பட்ட உரையாடலில் பிரமிள் சொன்னார், அடிப்படையில் கலை என்பது படிம […]

#tamil

தொடாத வர்மம்- அ.முத்துலிங்கத்தின் கலை. 4

  ( 6 ) முற்றிலும் அந்நிய நிலத்தில் ஒருவர் எழுத்தாளனாகவும் கலைஞனாகவும் தன்னுடைய தனிஆளுமையை எவ்வாறு உருவாக்கிக் கொண்டு ,அதை புனைவுகளினூடாக எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது முக்கியமான வினா.

எழுத்தாளர் ஜெயமோகன்