கருணையானந்தர்.

கருணையானந்த பூபதி தமிழ் சூஃபி மரபைச் சேர்ந்த ஞானியாக மதிப்பிடப்படுகிறார். இஸ்லாமிய சூஃபி மரபில் உள்ள எளிமை, துறவு, தியானம், இறைச்சரணாகதி ஆகியவற்றுடன் தமிழ்ச் சித்தர் மரபிலுள்ள குண்டலினி யோகம் , வாசியோகம் போன்றவற்றையும் இணைத்து தனக்கான வழியை உருவாக்கினார். வேதாந்த மரபிலுள்ள தூய அறிவுப்பார்வையை இஸ்லாமிய ஓரிறைப்பார்வையுடன் இணைத்து முன்வைத்தார். தமிழ்ச்சூஃபி மெய்யியல் என வகுக்கப்படும் ஞானமரபின் ஞானிகளில் ஒருவர். இவருடைய மாணவர்களில் ஒருவர் முத்துவேலர். தன் மகனுக்கு அவர் கருணாநிதி என்று இந்த ஞானியின் […]

#tamil

கருணையானந்தர்.

கருணையானந்த பூபதி தமிழ் சூஃபி மரபைச் சேர்ந்த ஞானியாக மதிப்பிடப்படுகிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன்