Donate to Help Leah and Her Son Secure Their Home!, organized by Catherine Carter

Leah’s story is below. We are raising $2,500 (a bit more to help with any e… Catherine Carter needs your support for Help Leah and Her Son Secure Their Home!

gofundme.com

$1,740 out of $1,800 needed TODAY!

The mom gets paid Tuesday from both her jobs but she needs to pay the bond of $1,800 from her eviction by Friday in order to stay. She has no problem paying her rent going forth now that she has both jobs but she needs to get the bond taken care of first.

Fundraising through Light of Alamance, a trust organization in Alamance Co., NC: https://www.paypal.com/donate/?hosted_button_id=S9HQBZG2DRGZ2

#Eviction #StopEviction #Support

தமிழக முதல்வரின் தொகுதிக்குட்பட்ட கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, அம்மக்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி #CPIM @[email protected] @[email protected] @[email protected] க்கு கடிதம் #Kolathur #StopEviction https://bit.ly/3U8FM7a
கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் - அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் @[email protected] @[email protected] அவர்களுக்கு #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] கடிதம் #Kolathur #StopEviction https://bit.ly/3sYoPAh
கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் - அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தமிழக முதலமைச்சருக்கு - சிபிஐ(எம்) கடிதம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர், சர்ச் தெரு, நீலமேகம் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 3000 குடும்பங்களை வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (4.11.2022) எழுதியுள்ள கடிதம் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஆக்கிரமிப்பு வீடுகள், குடிசைகளை இடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள நீதிமன்றங்கள் - நீதிபதிகளின் குடியிருப்புகளை இடிக்காதது ஏன்? - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #StopEviction #PeoplesLivesMatter
சென்னை மாநகரம் யாருக்கானது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் இருக்கையில் மக்களை சில அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து வெளியேற்றுவது ஏன்? #CPIM மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.செல்வா பதில்கள் #chennaieviction #stopeviction #stopbulldozing