कोलाथुर में चोरी के आरोप में दो गिरफ्तार

कोलाथुर पुलिस ने एक निजी विनिर्माण फर्म के ताले तोड़ने के आरोप में दो लोगों को गिरफ्तार किया और दो लैपटॉप और तीन मोबाइल फोन बरामद किए।

पुलिस ने कहा कि कोलाथुर के एस. हरिहरन यूनाइटेड कॉलोनी में एक मूर्ति निर्माण इकाई चलाते थे। रविवार को जब वह यूनिट में आए तो देखा कि सेंध लगा दी गई है। लैपटॉप, मोबाइल फोन, एक मनी पर्स और एक घड़ी चोरी हो गई थी। उनकी शिकायत के आधार पर, पुलिस ने जांच की और मुदिचुर के 29 वर्षीय फ़िरोज़ बैचा और रोयापेट्टा के 27 वर्षीय निज़ामुद्दीन को गिरफ्तार कर लिया। पुलिस ने उनके पास से चोरी का सामान भी बरामद कर लिया.

प्रकाशित – 18 दिसंबर, 2024 12:42 पूर्वाह्न IST

Source link

Share this:

#Kolathur #गरफतर #द_ #सध

Two arrested for burglary in Kolathur

Kolathur police arrest two for breaking into manufacturing firm, recover laptops and mobile phones; suspects apprehended.

The Hindu

#Kolathur in #Chennai appears like #Kulathur (Tank) brimming with water

#ChennaiRains #TNRain #HeavyRain

Video Credits: @Polimer News (via @WhatsApp )

தமிழக முதல்வரின் தொகுதிக்குட்பட்ட கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, அம்மக்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி #CPIM @[email protected] @[email protected] @[email protected] க்கு கடிதம் #Kolathur #StopEviction https://bit.ly/3U8FM7a
கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் - அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் @[email protected] @[email protected] அவர்களுக்கு #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] கடிதம் #Kolathur #StopEviction https://bit.ly/3sYoPAh
கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் - அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தமிழக முதலமைச்சருக்கு - சிபிஐ(எம்) கடிதம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர், சர்ச் தெரு, நீலமேகம் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 3000 குடும்பங்களை வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (4.11.2022) எழுதியுள்ள கடிதம் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
இழப்பீடோ மாற்று இடமோ அறிவிக்காமல் வீட்டை இடிப்பது நியாமா...? #Kolathur #Eviction More: https://www.youtube.com/watch?v=kbEsj887Z6I
பாலம் வருகிறது பாதையை விட்டு 'வெளியேறுங்கள்' | புல்டோசர்களோடு ஒரு போராட்டம் | #CTReports

YouTube

கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் https://patrikai.com/chief-minister-mk-stalin-served-lunch-to-the-people-affected-by-the-rains-in-kolathur/ via @[email protected]

#kolathur #flood #Rain #Chennai #ChennaiRain @[email protected] @[email protected]

கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவை வழங்கினார். சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். எழும்பூர் மற்றும் வட சென்னையில் உள்ள பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் சென்றார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என் நேரு, தலைமைச் செயலர் இறயைன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர்...

www.patrikai.com
மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, விசிக தொகுதி செயலாளர் சுபாஷ் சந்திரன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #Kolathur #TNslumClearanceBoard

கொளத்தூர் தொகுதியில் ரூ.625 கோடி மதிப்பில் 8905 புதிய டிரான்ஸ்பார்மர்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
https://patrikai.com/8905-new-transformers-worth-rs-625-crore-in-kolathur-constituency-chief-minister-mk-stalin/ via @[email protected]

#Kolathur #tneb @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

கொளத்தூர் தொகுதியில் ரூ.625 கோடி மதிப்பில் 8905 புதிய டிரான்ஸ்பார்மர்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான, கொளத்தூர் தொகுதியில் ரூ.625 கோடி மதிப்பில் 8905 புதிய டிரான்ஸ்பார் மர்களை இன்று தொடங்கி வைத்தார். சென்னையில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு, மின்தடை, குறைந்த மின்னழுத்தம் உள்பட தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் செய்ய கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், சில மின்மாற்றிகளில் அதிக மின்பளுவும், சில மின்மாற்றிகளில் கடைமுனை பகுதிகளில் உச்ச நேரங்களில் குறைந்த மின்னழுத்த குறைபாடும் ஏற்படுவதாக கூறப்பட்டது. அதை நிவர்த்தி செய்தவற்கான பணிகள்...

www.patrikai.com

கொளத்தூர் தொகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், சானிடைசர்கள் வழங்கிய #ஸ்டாலின்

https://www.patrikai.com/dmk-president-stalin-relief-aid-and-mask-sanitizer-provided-in-kolathur-constituency/

#MKStalin #DMK #Kolathur #HandSanitizers #sanitizers #MedicalKit #Workers @[email protected] @[email protected]

கொளத்தூர் தொகுதியில் தூய்மைப்பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், சானிடைசர்கள் வழங்கிய ஸ்டாலின்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

dmk president stalin Relief aid and mask, sanitizer provided in Kolathur constituency

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon