தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல்!

https://patrikai.com/extension-of-tenure-of-civic-and-urban-official-bill-tabled-in-tamilnadu-assembly/ via @[email protected]

#TamilNaduAssembly #assembly #SpecialOfficer #LocalAdministration @[email protected] @[email protected]

தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டமான இன்ற, தமிழகத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 9 மாவட்டங்களுக்கு உள்ளராட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மேலும், நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிவுக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்றைய சட்டமன்ற கூட்டத்தில்,  மாநகராட்சி,...

www.patrikai.com

2021 பிப்ரவரியில் திறப்பு? ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டிடப் பணிகளுக்கு சிறப்பு அதிகாரி நியமனம்...

https://www.patrikai.com/opening-in-february-2021-special-officer-appointed-for-jayalalithaa-memorial-construction-purpose/ #opening #February #2021year #specialofficer #appointed #jayalalithamemorial #construction #purpose

2021 பிப்ரவரியில் திறப்பு? ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டிடப் பணிகளுக்கு சிறப்பு அதிகாரி நியமனம்…

சென்னை: ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில்,  சிறப்பு அதிகாரியை தமிழகஅரசு நியமித்து உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர் சமாதிக்கு பின்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில்,  பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவு மண்டபம் கட்ட தமிழகஅரசு முடிவு செய்து, அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நினைவு மண்டப கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon